Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

ஐபிஎல் தொடரின் 2 போட்டிகள் இன்று..!

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இதன்படி, பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ள 59 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. குறித்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இதேவேளை இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 60 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் குஜராத்...

கல்லடி பாலத்து வாவியில் மிதந்த நினைவு தூபியால் பரபரப்பு..!

மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் இன அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு இன அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் தூபியினை கொண்ட புகைப்படங்கள் மற்றும் கறுப்பு ,சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இரண்டு மிதக்கும் தூபிகள் நேற்று (17) இரவு மிதந்து வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு...

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு..!

கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் பொதுமக்களை நினைவுகூரும் வகையில் கொழும்பு – வெள்ளவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தின் போது பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்றைய தினம் வடக்கு கிழக்கு உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு...

குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக காவல்துறை அதிகாரி இடைநீக்கம்..!

மட்டக்களப்பு, இடமலை காவல் நிலையத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை, காவன்திஸ்ஸ கல்லூரிக்கு அருகில், குடிபோதையில் மோட்டார் வாகனத்தை ஓட்டியதற்காக, குறித்த பொலிஸ் அதிகாரி கடந்த 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அம்பாறை பிரதேச போக்குவரத்துப்...

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்து CEBயின் அறிக்கை..!

முன்மொழியப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தம் கட்டணத்தை அதிகரிக்கும் என்றாலும், அது இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறையில் இருந்த மின்சார கட்டணத்தை விடக் குறைவாக இருக்கும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டணங்களை திருத்துவது தொடர்பான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்த பின்னர்...

ஜனாதிபதி தலைமையில் தேசிய வெற்றி தின கொண்டாட்டங்கள்..!

போர் வெற்றியின் 16வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாளை நடைபெறும் "தேசிய வெற்றி கொண்டாட்டத்தில்" ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்பார் என்று போர் வீரர்கள் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் செனரத் கோஹன, இந்த விழா, தளபதி என்ற முறையில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் என்று தெரிவித்தார். போர் வெற்றியின்...

போர் வெற்றியின் 16வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த..!

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் நிலவிய விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு இன்றுடன் (18) 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தக் கொடூரமான பயங்கரவாதத்தின் முடிவு குறித்து, அப்போதைய முன்னாள் ஜனாதிபதியும் இராணுவத் தளபதியுமான மஹிந்த ராஜபக்ஷ இன்று (18) சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் ஜனாதிபதி, தான் இனி உயிருடன் இல்லாவிட்டாலும், அனைத்து...

சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

பலத்த மழை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு எச்சரிக்கை, இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை 10 மணி முதல் எதிர்வரும் 24...

நாடு திரும்பவுள்ள பசில் ராஜபக்ச – மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவாரா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை அவர் நாடு திரும்பவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அமெரிக்காவிற்குச் சென்ற பசில் ராஜபக்ச அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையிலேயே...

இன்று பதவியேற்கும் புதிய பாப்பரசர்..!

புதிய போப் பதவியேற்பு விழா இன்று (18) நடைபெறுகிறது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசராக லியோ அண்மையில் தேர்தேடுக்கப்பட்டார். இந்நிகழ்வில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img