Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு?

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகமும் எப்படி ராசிகளை மாற்றி மனித வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துமோ அதே போல தான் நட்சத்திர மாற்றமும் இடம்பெறும். அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரத்தையும் மாற்றுவார். இதே தான் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் புனர்பூச நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இதனால் 3 ராசிகளின்...

இந்த ராசி ஆண்களை மகனாக பெறுவது வரமாம்… ஏன்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை, நிதி நிலை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்டுவருகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் உலகின் தலைசிறந்த மகன்களாக இருப்பார்களாம். இவர்கள் தங்களின் பெற்றோரின் ஆசையை...

வருங்கால மனைவியை வாரி அனைத்து வரவேற்பு கொடுத்த விஷால்- அதே அன்பு நிலைக்கும்!

வருங்கால மனைவி வாரி அனைத்து வரவேற்பு கொடுத்த விஷாலின் காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. விஷால் கடந்த 2004ம் ஆண்டு வெளியான “செல்லமே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியவர் தான் நடிகர் விஷால். இந்த திரைப்படம் விஷாலின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி, அவரது கேரியரில்...

கைபிடி அளவு முந்திரி சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்.. யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

பெரும்பாலானோர் நட்ஸ் விரும்பி சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். வீட்டில் சமையலுக்காக வாங்கி வைத்திருக்கும் முந்திரிகளை கூட எடுத்து சாப்பிடும் அளவுக்கு முந்திரி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். கேசரி, பாயாசம் போன்றவற்றில் சேர்க்கப்படும் முந்திரி வெறுமனே சுவையானது மட்டுமின்றி, ஏராளமான சத்துக்களையும் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்புக்களான மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. அதே...

வெயிலில் வாய் துர்நாற்றம் வருகிறதா?10 நிமிடத்தில் உடனடி தீர்வு..!

கோடைக் கால வெப்பம், நீர்ச்சத்து குறைபாடு ஆகியவை வாயை வறட்சியடையச் செய்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கான தீர்வினை தெரிந்து கொள்வோம். கடுமையான கோடையில் நீரிழப்பு அதிகரிப்பதால் வாய் வறட்சி ஏற்படுகிறது. இதனால் உமிழ்நீர் குறைந்து, பாக்டீரியாவால் துர்நாற்றம் உருவாகிறது. தீர்வு என்ன? தினமும் 8-10 கிளாஸ் தண்ணீர் மற்றும் இயற்கை பானங்களை குடிப்பது வாய் ஈரப்பதத்தை பாதுகாக்கும். பல் துலக்குதல்,...

வன்முறைக்குன்னே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்… யார் யார்ன்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, மற்றும் விசேட குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய வகையில் தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் ஆக்குரோஷமான குணம் கொண்டவர்களாகவும், சிறிய விடயத்துக்கும் உடனே வன்முறையில் இறங்கிவிடும் இயல்புடையவர்களாகவும் இருப்பார்கள். அப்படி...

இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும்- உங்க ராசிக்கு என்ன பலன்?

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும். இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி செவ்வாய்கிழமையான  இன்றைய தினம் 12...

கற்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர்..!

மொனராகல, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுத்வெவ பகுதியில் இருவர் மீது கற்களால் தாக்குதல் மேற்கொண்டமையினால் ஒருவர் உயிரழிந்துள்ளார். காயமடைந்த இருவரில் ஒருவர் ஹம்பேகமுவ பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலாங்கொடையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமரதுங்க ஆராச்சிகே ராஜபக்ஷ மற்றும் அதே பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஹேவாவலிமுனிகே...

கர்ப்பிணி பெண் கொலை..!

நிதி தகராறு காரணமாக ஒன்பது மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படும் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்ததுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் தெனியாய, பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் கூலி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த நாளில், இருவருக்கும் இடையே நிதி...

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளைத் தவறாகக் காட்ட நினைக்கும் முயற்சிகள்- சாடும் நாமல்..!

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளைத் தவறாகக் காட்ட நினைக்கும் முயற்சிகள், இலங்கை மக்களின் ஒற்றுமையையும் வலிமையையும் பாதிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், நீண்ட ஆண்டுகளாகத் தொடர்ந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் அமைதியை நிலைநாட்டிய அனைத்து படையினரின் தியாகத்தையும், அவர்களின் துணிவையும்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img