Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

42 வயதிலும் இளமையாக இருக்க வேண்டுமா? சிம்புவின் பிட்னஸ் சீக்ரெட் இதுதானாம்..!

நடிகர் சிம்பு 42 வயதில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் சிம்பு, தற்போது 42 வயதிலும் இளமையாக காணப்படுகின்றர். கொரோனாவிற்கு முன்பு உடல் எடை அதிகரித்து காணப்பட்டு சிம்பு, மிகவும் சிரமப்பட்டு உடல் எடையைக் குறைத்து மீண்டும்...

ரவி மோகனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? ஆர்த்தி வெளியிட்ட பதிவால் கவலையடைந்த ரசிகர்கள்..!

ரவி மோகனின் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை அவரின் மனைவி ஆர்த்தி ரவி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் ரவிமோகன். இவர், கடந்த சில நாட்களாகவே, தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் தன்னுடைய பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். ஆனால் இன்னும் ஆர்த்தியுடனான...

ஆர்த்தியை மீண்டும் கடுப்பேற்றிய ரவி மோகன்! கெனிஷா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகர் ரவி மோகன் குறித்து ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரவி மோகன் ஒரு செயலை செய்துள்ளார். ரவி மோகன் நடிகர் ரவி மோகன், ஆர்த்தி என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில்,...

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

நம்மிள் சிலர் புலிகளைப் போன்று பதுங்கிப் பாயும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு செய்யாமல் பொறுமையாக இருந்து காரியத்தை முடிப்பார்கள். அப்படியான குணம் கொண்டவர்களை புலிக்கு இணையாக ஒப்பிடுவது வழக்கம். துல்லியமான பார்வை, சரியான திட்டமிடல், தொலைநோக்கு பார்வை மற்றும் சிக்கலான சூழ்நிலைகளை திறம்பட எதிர்நோக்கி வழிநடத்தும் திறன் உள்ளிட்ட பண்புகள் தான்...

கெரண்டி எல்ல விபத்து குறித்து சிறப்பு விசாரணை பொலிஸ் குழு நியமனம்..!

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்து குறித்து சிறப்பு விசாரணை நடத்த பொலிஸ் திணைக்களம் ஒரு குழுவை நியமித்துள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தலைமையிலான இந்தக் குழுவில், மேலும் நான்கு மூத்த பொலிஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற...

யாழில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய நபர் பலி..!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய நபரொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி - மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே நேற்று (12) இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி காணாமல் போன நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளார். பின்னர் வீடொன்றுக்கு அருகில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தநிலையில்...

மீண்டும் நாட்டில் உப்புக்கு ஏற்பட்ட நிலை..!

உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார். இதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாட்டை காணக்கூடியதாக உள்ளதாக அவர் தெரிவித்தார். எதிர்வரும் வாரத்தில் குறித்த உப்புத்...

ரம்பொடை, கெரண்டி எல்ல பேருந்து விபத்தில் மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை இயல்பு நிலைக்கு..!

கொத்மலை, ரம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த நிலையில், மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், கம்பளை ஆதார மருத்துவமனையில் இருந்து பேராதனை போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட மூன்று குழந்தைகளில் ஒன்றான ஆறு மாத குழந்தை தீவிர...

மீண்டும் ஆரம்பமாகும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்!

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மீண்டும் மே 17 ஆம் திகதி ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் திகதி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

கெரண்டி எல்லவில் விபத்துக்கு காரணம் பேருந்தின் இயந்திரக் கோளாறு அல்ல?

இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தில் சாரதி உட்பட 81 பேர் பயணத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 22 பேர் மரணித்த இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட பரிசோதனையில், பேருந்தில் இயந்திரக் குறைபாடுகளும் இல்லை என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img