Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

இன்றைய நாளுக்குரிய வானிலை..!

அம்பாறை, மட்டக்களப்பு , பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய மற்றும்  ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

ரயிலில் மோதி பலியான நபர் ..!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், பளை காவல் பிரிவுக்குட்பட்ட கச்சருவேலி ரயில் கடவைக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை ரயிலில் மோதியதில் 46 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். ரயில்வே சிக்னல்கள் செயலில் இருந்தபோது விபத்து நிகழ்ந்ததாகவும், எச்சரிக்கையை மீறி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பலியானவர் பளையைச் சேர்ந்தவர்....

பேருவளையில் காதலனைக் கொன்ற கள்ளக்காதலி கைது..!

பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வால்தரைப் பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் 38 வயதுடைய ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு வீட்டில் காயமடைந்த ஒருவர் கண்டெடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து, போலீசார் விசாரணையைத் தொடங்கினர். பாதிக்கப்பட்டவர், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார், பேருவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவருக்கும்...

கனடாவில் இலங்கைப் போரில் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பிக்கும் நினைவுச்சின்னம்..!

இலங்கைப் போரின் இறுதிக் கட்டங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் ஒரு நினைவுச்சின்னம் மே 10 அன்று சின்குவாகவுசி பூங்காவில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது, இது சமூகத் தலைவர்கள் நினைவுகூருதல் மற்றும் நீதிக்கான ஒரு முக்கிய தருணம் என்று அழைத்தனர். 4.8 மீட்டர் துருப்பிடிக்காத எஃகு கட்டமைப்பான தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிராம்ப்டன் நகர...

பயிற்சியை ஆரம்பித்த குஜராத் டைட்டன்ஸ் அணி..!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டதையடுத்து இடைநிறுத்தப்பட்ட இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைப்பதற்கான பணியில் அந்தந்த அணி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் வெளியாகாத நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியினர் நேற்று...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்..!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெசாக் வலயங்கள் செயற்படுத்தப்படும் காலப்பகுதிக்குள் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்காக இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரியளவிலான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வெசாக் வலயங்களை அண்மித்து விசேட போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வடபகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம்..!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று முதல் எதிர்வரும் மே 18ம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இதன் முதல் நிகழ்வு இன்று (12) திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில்...

கொழும்பு பிரதி மேயர் பதவி சண் குகவரதனுக்கு வழங்குமாறு அழுத்தம்

அண்மையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி 265 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளை கைப்பற்றியுள்ளது. எனினும் இதில் 116 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளில் மாத்திரம் தான் தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மை தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், சிறிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க...

ரம்பொட பேருந்து விபத்தில் சிக்கியவர்களின் நிலை கவலைக்கிடம்..!

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், ரம்பொட – கெரண்டி எல்ல பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்கள் பலரின்  நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று நேற்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளானதில் இதுவரை 23 பேர்...

கத்தாரின் சர்ச்சைக்குரிய ஜெட் பரிசை நியாயப்படுத்தும் டிரம்ப்..!

தற்போதைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்குப் பதிலாக கத்தார் அரச குடும்பத்திடமிருந்து ஒரு விமானத்தைப் பெறப்போவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை புதிய சொகுசு போயிங் விமானத்தை பரிசாகப் பெறும் திட்டத்தை ஆதரித்தார். போயிங் 747-8 ஜம்போ ஜெட் விமானத்தை ஏபிசி நியூஸ் ஒளிபரப்பாளர் தனது ஸ்கூப்பில் "பறக்கும்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img