Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

ஆரம்பமாகும் மே மாத குருப்பெயர்ச்சி: பணமழையில் நனையப்போகும் 5 ராசிகள்..!

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். மே 14 ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. இந்த குரு பெயர்ச்சியால் குரு பகவானின் பார்வை மிதுன ராசியில் இருந்து துலாம், தனுசு,...

இனம்புரியாத சோகத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா! என்ன பதிவு போட்டுருக்காங்க தெரியுமா?

பிக்பாஸ் ​ புகழ் லாஸ்லியா அழகிய புடவையில் இனம் புரியாத சோகத்துடன் தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர், அப்படி ஒருவர் தான் நடிகை லாஸ்லியா. இலங்கையில் உள்ள கிளிநொச்சியில் பிறந்த பிரபல நடிகை லாஸ்லியா மரியநேசன், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ்...

இப்படியும் ஒரு கம்மலா? புதிய தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் துஷாரா விஜயன்!

நடிகை துஷாரா விஜயன் ட்ரெண்டிங் சேலையுடன் வித்தியாசமான கம்மல் அணிந்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. துஷாரா விஜயன் 2019 ஆம் ஆண்டு “போதை ஏறி புத்தி மாறி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தவர் தான் துஷாரா விஜயன். அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு வெளியான...

தொகுப்பாளினி பிரியங்கா வாங்கும் சம்பளம் எவ்வளவு? ஒரு நிகழ்ச்சிக்கு இத்தனை லட்சமா?

தொகுப்பாளினி பிரியங்கா ஒரு நிகழ்ச்சிக்கு வாங்கும் சம்பளம் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது. தொகுப்பாளினி பிரியங்கா தனியார் தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வந்த இவர், பிரபல ரிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம்வருகின்றார். தொகுப்பாளினியாக மட்டுமின்றி பல ரிவி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார். இவர் 2016ம் ஆண்டு பிரவீன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்குள்...

நாளாந்த நீர் தேவையை எப்படி கணிக்கலாம்? டாக்டர் விளக்கும் முக்கிய தகவல்..!

மனித உயிர் வாழ நீர் இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. உடலுறுப்புக்கள் சரியாக எவ்வித இடையூறும் இல்லாமல் செயல்படுவதற்கு நீர் அவசியம். இப்படி இருக்கும் பொழுது, ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? எப்போது குடிக்க வேண்டும்? உடலுக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை எப்படி அறிவது? உள்ளிட்ட பல சந்தேகங்கள் நம்மில் பலருக்கு வரும். இப்படியான கேள்விகளுக்கு...

வேகாத கோழிக்கறி சாப்பிட்டால் ஆபத்து- இனி தவறியும் செய்யாதீங்க!

வளர்ந்து வரும் நவீன மாற்றத்தால் உணவு பழக்கங்கள் நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகிறது. இதனால் சமீப நாட்களாக குய்லின்-பார் சிண்ட்ரோம் (Guillain-Barré Syndrome) நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உணவு பாதுகாப்பில் தீவிரமாக கடைபிடிப்பவர்கள் சமையல் அறையில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். இந்த சிண்ட்ரோம் உடன் தொடர்புடைய பாக்டீரியா தொற்று அபாயத்தில் பாதுகாப்பு பெற...

அழகே பொறாமைப்படும் பேரழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர்… யார் யார்ன்னு தெரியுமா?

ஒருவரின் பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள், தோற்றம் , நிதி நிலை ஆகியவற்றில் அதிக ஆதிகம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. பொதுவாகவே எல்லா பெண்களுக்கும் அழகிய தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக அதிக பணத்தையும் நேரத்தையும் செலவிடுபவர்கள் தான் அதிகம். ஆனால் குறிப்பிட்ட சில ராசிகளில்...

இன்றைய தினம் இந்த 5 ராசிகளில் பிறந்தவர்களுக்கு கவலை- உங்க ராசிக்கு என்ன பலன்?

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும். இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி திங்கட்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு...

பளபளப்பான சருமம் வேண்டுமா? முல்தானி மெட்டி இப்படி பயன்படுத்தினால் போதும்..!

சருமம் பிரகாசமாகவும், பளபளப்பாகவும் இருப்பதற்கு முல்தானி மெட்டியை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பெரும்பாலான நபர்கள் முகத்தை எப்பொழுதும் அழகாககவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்வதற்கே விருமபுவார்கள். இதற்காக செயற்கை தயாரிப்பு அழகு சாதன பொருட்களை அதிக பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தியும் வருகின்றனர். ஆனால் நமது சமையலறையில் பல அழகு பராமரிப்பு...

தமிழ் தாயகத்தை தமிழரே ஆழவேண்டும் – ஈ.பி.டி.பி ஸ்ரீகாந் சூழுரை!

எமது மண்ணை நாங்களே ஆழ வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட  தியாகங்கள் அர்த்தமற்றுப் போகக்கூடாது  என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர் செல்வம், தோல்விப் பயத்தில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுதாகவும் தெரிவித்தார். யாழ் ஊடக மையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது, "நேற்றைய தினம், ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் இடம்பெற்ற...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img