Tuesday, June 30, 2026
No menu items!

K Dilakshan

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூவர் பலி…!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோமாகம, மடாட்டுகம மற்றும் வரகாபொல பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ஹோமாகம - கொட்டாவ பழைய வீதியின் வளவ சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்று காருடன் மோதியதில் முச்சக்கர வண்டியின் சாரதியான 41 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம் - கண்டி...

மஸ்கெலியாவில் விபத்து; இருவர் பலி…!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டியும், சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்து மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டப் பகுதியில்...

வர்த்தகத்தை பாதித்துள்ள பல சட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும்; ரணில் விக்கிரமசிங்க… !

வர்த்தகத்தை பாதித்துள்ள பல சட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, வர்த்தகர்களின் பணிகளுக்கு வசதியாக புதிய நிறுவன அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய மாகாணத்தை சுற்றுலாத்துறையின் முக்கிய மையமாக...

இன்றைய நாளுக்கான வானிலை…

எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று (11.08) 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் என  அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், மேல்...

சுங்க உயிர் பல்வகைமை பாதுகாப்பு பிரிவினரால் மீன்கள், ஆமைகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது…!

365 உயிருள்ள மீன்கள், ஆமைகளுடன் விமான நிலையத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சுங்க உயிர் பல்வகைமை பாதுகாப்பு பிரிவினரால் இன்று (10.08) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தலவத்துகொடை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்து வந்த குறித்த நபர்...

சிம்மத்தில் சூரியனின் சஞ்சாரம் பொன்னை குவிக்க போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் பார்வையில் கிரகங்களின் இடமாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. கிரகங்களின் அதிபதியான சூரியனின் இடமாற்றம் மிகவும் முக்கியமாகதாக பார்க்கப்படுகின்றது. சூரியன் ஒருவரின் ராசியில் அமர்வது மிகவும் மங்களகரமாக பலன்களை கொடுக்கக்கூடியது. குறிப்பாக தலைமைத்துவத்தில் இருப்பவர்களுக்கு பொன்னையும் பொருளையும் அள்ளிக்கொக்கும். அந்தவகையில் எதிர்வரும் ஆகஸ்ட் 16ஆம் திகதி இரவு 07:32 மணிக்கு...

இன்ஸ்டா பயனர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!

இன்ஸ்டாகிராம் பயனர்கள் ஒரு post இல் 10 புகைப்படங்கள் வீதம் பதிவிடலாம் என்ற வசதி இருந்தது. ஆனால், தற்போது வந்துள்ள புது அப்டேட்டில் 20 ஸ்லைட் புகைப்படங்கள் சேர்க்கும் வசதி வந்துள்ளது. கதையை காட்சி மூலம் கூறும், இன்ஸ்டா காட்சிகளை அதிகப்படுத்தி, கதை கூறுவதற்கான புகைப்படங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம், இன்ஸ்டா உபயோகிப்பவர்களின் திறனை...

இதயப் பிரச்சினை, புற்றுநோய் ஏற்படும் அபாயம்..!பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் குடிப்பவர்களுக்கு..!

பிளாஸ்டிக் பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் முடியுமானவரை அவற்றை உபயோகிப்பதை தடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக்கை தடுக்கும் வண்ணம் பல வகையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், மைக்ரோபிளாஸ்டிக்ஸ் நாம் உண்ணும் உணவு மற்றும் தண்ணீரில் காணப்படும் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் பல மூலங்களிலிருந்து நமக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இந்த மைக்ரோபிளாஸ்டிக்...

தேனை ஒருபோதும் சூடான நீருடன் சேர்த்து சாப்பிடாதீங்க ஆபத்து..!

தேன்பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு சுவையை அதிகரிக்க பல உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எனினும் ஒரு சில நேரங்களில் ஆரோக்கியமான உணவுகள் இரண்டை சேர்த்து சாப்பிடுவது தேவையற்ற சில எதிர்மறை விளைவுகளை உடலுக்கு ஏற்படுத்தும். குறிப்பாக சூடான நீருடன் தேன் எடுத்து கொண்டால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம். சூடான நீரோடு தேன் இந்த விஷயம் உண்மையில் உடல் எடை குறைக்கும்...

வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடிய சந்தேகநபர் கைது…!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் நுகேகொடை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று...
- Advertisement -spot_img