Tuesday, June 30, 2026
No menu items!

K Dilakshan

எலான் மஸ்க்கால் வெற்றிகரமாக மூளையில்பொருத்தப்பட்ட சிப்.!

எலன் மஸ்க்கின் நியூரோலிங்க் நிறுவனம் மனித மூளைக்கும் கணினிக்குமான தொடர்பை உருவாக்கும் சிப் ஒன்றை உருவாக்கியது. முதலில் இந்த சிப் குரங்குகளின் மூளையில் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. தற்சமயம் மனித மூளையில் சிப் பொருத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆரம்பத்தில் விபத்தொன்றில் தோள்பட்டைக்கு கீழே செயலிழந்த நபருக்கு இந்த சிப் பொருத்தப்பட்டது. அதேபோல் தற்போது முதுகுத்தண்டு வடத்தில் காயம்...

தூக்கமின்மையைக் கண்டறியும் நவீன முகக் கவசம்..!

உறக்கம் என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானது. ஆனால், ஒரு சிலருக்கு தூக்கமின்மை பெரும் பிரச்சினையாக உள்ளது. அவர்களுக்கு எதற்காக இந்த தூக்கமின்மை பிரச்சினை ஏற்படுகிறது என்பது குறித்து தெரிந்துகொள்வதற்காக ஐதரபாத் ஐஐஐடி-எச் ஆராய்ச்சியாளர்கள் நவீன முகக் கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். வழக்கமாக நாம் பயன்படுத்தும் முகக் கவசம் போல் இது தோற்றமளித்தாலும் இதில் பல மின் முனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த...

இழப்பீடு பெற்ற இளையராஜா..!

சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ். தமிழ்நாட்டின் கொடைக்கானலில் நடப்பது போன்ற கதை என்பதால் தமிழ் ரசிகர்களும் படத்தை தியேட்டரில் ரசித்தார்கள். மேலும் குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு என்ற பாடலை படத்தில் பயன்படுத்திய விதமும் பேசப்பட்டது. தனது அனுமதி இல்லாமல் 'கண்மணி அன்போடு' பாடலை...

லியோ படத்தில் அந்த விஷயம் தான் எனக்கு பிடிக்கும்.. இயக்குனர் அட்லீ சொன்ன விஷயத்தை பாருங்க!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வருபவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ராஜா ராணி படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதைத்தொடர்ந்து, ஷாருக்கான் நடித்து வெளிவந்த ஜவான் என்ற படத்தை இயக்கி...

ஒரு நாள் உணவில் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்கிறீர்களா?

நமது உணவில் வைட்டமின் ஏ என்பது மிகவும் தேவையான ஒரு சத்தாகும்.ஒரு குறிப்பிட்ட வளர்சிதை வினைமாற்ற பொருள் வடிவத்தில் விழித்திரைக்குத் தேவைப்படும் உயிர்ச்சத்து ஆகும். பல உடல் செயல்முறைகளில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ நோயெதிர்ப்பு சக்தி, இனப்பெருக்கம், கண் பார்வை மேம்படுதல், இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாட்டிற்கும்...

வக்கிரத்தில் புதன்.., பணமூட்டையை அவிழ்க்கப்போகும் 3 ராசிகள்..!

மிகவும் சிறிய கிரகமாக திகழும் புதன் பகவான் நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக்கூடியவர். இவர் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் கடந்த ஜூலை 19ஆம் திகதி அன்று சிம்ம ராசியில் நுழைந்தார்.வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் திகதி அன்று சிம்ம ராசியில் வக்கிரமாகிறார். புதன் பகவானின் வக்கிரத்தின் தாக்கத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகள்...

இடம் மாறும் சுக்கிரன்… பண மழையில் நனையப்போகும் 4 ராசியினர்..1

சமீபத்தில் சுக்கிரன் பெயர்ச்சியாகி சிம்ம ராசியில் பிரவேசித்தார். இப்போது சுக்கிரன் அதன் சொந்த நட்சத்திரக் கூட்டத்திலே அதாவது பூர நட்சத்திரத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது. சுக்கிரனின் ஸ்தான மாற்றம் சிலருக்கு நிறைய செல்வத்தைக் கொடுக்கும். மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம், ஈர்ப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் 11 ஆகஸ்ட் 2024 அன்று பூரம் நட்சத்திரத்தில் நுழைகிறார். சுக்கிரன் அதன் சொந்த...

எலும்பில் உருவாகும் புற்றுநோய்: இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்காதீர்கள்

புற்றுநோய் ஒரு கொடிய நோய் என்பது யாரும் அறிந்த விடயமே. ரத்தப் புற்றுநோய், மூளைப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என பல வகையான புற்றுநோய்கள் உள்ளன. ஆனால் உங்களுக்கு எலும்பு புற்றுநோய் குறித்து தெரியுமா? இந்த நாட்களில் அதன் பிரச்சினைகள் சற்று அதிகரித்த வண்ணத்திலேயே இருக்கிறது. எலும்பு புற்றுநோய் என்பது எலும்புகளை பாதிக்கும் ஒரு தீவிர...

பூமியை விட்டு விலகுகிறதா நிலவு? ஒரு நாள் 25 மணிநேரமாக மாறவுள்ளதா?

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், பூமியின் துணைக்கோளான நிலவு பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஸ்கான்சின் - மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள குழுவொன்று நடத்திய இந்த ஆய்வில், நிலவானது, ஆண்டுக்கு சுமார் 3.8 சென்ரிமீற்றர் வீதம் பூமியிலிருந்து விலகிச் செல்வதாகவும் இதனால் பகலின் நேரம் அதிகமாகவும் எனவும் தெரிய வந்துள்ளது. ஒரு நாளில் 24 மணித்தியாலம்...

போன் சார்ஜ் செய்யப் போறீங்களா? 20-80 விதியை பின்பற்றவும்..!

கையடக்கத் தொலைபேசி உபயோகிக்காதவர்களை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாகிவிட்டது. ஆனால், தொலைபேசியை சரியாக கையாள வேண்டும் என்ற நோக்கத்தில் பல வகையான தவறுகளை செய்கிறோம். அதில் முதல் தவறு என்னவென்றால், தொலைபேசியை சார்ஜ் செய்வது. தொலைபேசியை ஒரு நாளைக்கு எத்தனை தடவைகள் சார்ஜ் செய்ய வேண்டும்? எப்படி சார்ஜ் செய்ய வேண்டும் என்ற சில வரைமுறைகள் இருக்கின்றன. இவற்றை சரியாக...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று...
- Advertisement -spot_img