Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளின் ஆதரவை பெற சஜித் முயற்சி…!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்களுள் பெரும்பான்மையானர்கள் சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவு வழங்குவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் இதற்கு முன்னரும் ஜனாதிபதி தேர்தல்களின்போது தமிழ் பொதுவேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களால் குறிப்பிட்டுக் கூறும் அளவுக்கு வாக்குகளை பெறமுடியாமல்போனது. சஜித் பிரேமதாச...

கொழும்புக்கு மலிவு விலையில் பழங்கள்….!!

வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்களை கொழும்புக்கு கொண்டு வந்து சலுவை விலையில் விற்பனை செய்யும் வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் திருமதி சார்ள்ஸ் தெரித்துள்ளார். நுகர்வோர் பழங்களை அதிக விலைகொடுத்து வாங்கவேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜீப் வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு…!!

நிட்டம்புவ, திஹாரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஜீப் வாகனம் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 47...

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை…!!

வவுனியா வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு கிராம சேவையாளர் ஊடாக அறிவித்தல் விடுக்கப்பட்ட நிலையில் மதிமுகராசா பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு சென்றிருந்தார். அங்கு கடும் விசாரணைகள் இடம் பெற்றதோடு வெடுக்குநாறி ஆலயம் தொடர்பான...

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவிற்கு இடையூறு….!

இன்று (26.07) பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தொடங்கும் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவிற்கு முன்னதாக   ரயில் பாதையின் மின் வடங்களுக்கு  தீவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான "தீங்கு விளைவிக்கும்" செயல்களால் பிரான்சின் அதிவேக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரெஞ் மாநில ரயில்வே நிறுவனமான SNCF  X தள  இடுகையில், "பெரும்பாலான ரயில்கள் திருப்பி விடப்பட்டன மற்றும் ரத்து செய்யப்பட்டன" என்று...

கேலக்ஸி அன்பேக்ட் ஈவென்ட்டில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 3 சீரிஸ்!

சாம்சங் நிறுவனம் வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட் வரிசையில் தனது சமீபத்திய பதிப்பான கேலக்ஸி பட்ஸ் 3 சீரிஸை பாரிஸில் நடந்த கேலக்ஸி அன்பேக்ட் ஈவென்ட் 2024-இல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கேலக்ஸி பட்ஸ் 2 சீரிஸின் வெற்றியை தொடர்ந்து, இந்த புதிய இயர்பட்கள் குறிப்பிடத்தக்க தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு மேம்பாடுகளைக் கொண்டுள்ளன. இந்த ஹெட்செட்கள் சாம்சங் கேலக்ஸி Z...

நடிகை வனிதாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படம்..!

திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவருடைய மகள் வனிதா விஜயகுமாரின் மூத்த மகன் தான் விஜய் ஸ்ரீ ஹரி. இவர் தனது தாத்தாவின் கண்காணிப்பில் வளர்ந்தார். வெளிநாட்டிற்கு சென்று அன்று சினிமா சம்மந்தமான படிப்பை முடித்துவிட்டு, குறும் படங்கள் எடுத்து வந்தார் விஜய் ஸ்ரீ ஹரி. இந்த நிலையில், தற்போது ஹீரோவாகவும் களமிறங்கியுள்ளார். ஆம், இயக்குனர்...

அஜித் வாங்கிய புதிய கார் இதன் விலை என்ன தெரியுமா? இந்திய மதிப்பில் இத்தனை கோடிகளாம்

நடிகர் அஜித்குமார் இப்போது புதுமையாக பெராரி ரேஸ் கார் அருகே இருந்து புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் அஜித் தென்னிந்தியா திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். ஆனால் இவரது திரைப்படங்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள...

கருப்பான கழுத்தை சில நிமிடங்களிலேயே வெள்ளையாக்கலாம்: எப்படி தெரியுமா?

அழகான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற, பல தோல் பராமரிப்பு செயன்முறையை பலரும் செய்கிறார்கள். வலுவான சூரிய ஒளி மற்றும் வெப்பம் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். த்தகைய சூழ்நிலையில், சில நேரங்களில் முகம் மற்றும் கழுத்தின் தோல் வெவ்வேறு நிறங்களில் மாறும். அதாவது கழுத்தில் கருமை, கையில் கருமை போன்றவை ஏற்படும். அதற்கு கருப்பு கழுத்தை சுத்தம் செய்ய...

சாப்பிடணும் ஆனா…பசியே இல்ல!.. என்ன காரணம் தெரியுமா?

சிலருக்கு எந்நேரமும் பசி எடுக்கும். ஆனால், ஒரு சிலருக்கு பசியே எடுக்காது. அந்த வகையில் பசி எடுக்காமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒற்றைத் தலைவலி, வாந்தி வருதல் போன்று காரணங்களால் பசியின்மை ஏற்படும். உடல் உழைப்பு சரியாக இல்லாவிட்டால் பசி எடுக்காது. தைரொய்ட் பிரச்சினை இருப்பவர்களுக்கு பசி எடுக்காது. சில நேரங்களில் நாம் மனம் சோர்வடைந்து...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img