Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

பூமியை பற்றிய ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல் – எச்சரித்த விஞ்ஞானிகள்

பூமியின் மேற்பரப்பை விட பூமியின் உட்புறம் மெதுவாக சுழல்வதாக தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (University of Southern California) ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளது. இது பூமியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என்பதோடு காலநிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது மணித்தியாலம், நாட்கள் மற்றும் வாரங்களில் சிறிதளவான நீட்டிப்புகளை...

வெற்றிலையில் மை போட்டு பார்ப்பது போல்; ஒருவருடைய மனதை படிக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா..?

ஜோதிடத்தை பொறுத்தளவில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணம் இருக்கிறது. ஒருவருடைய தனத்திறமையும் ஆற்றலும் அவர்களுடைய எதிர்காலத்தை கணிக்க உதவும். அந்த வகையில் சில ராசியை சேர்ந்தவர்களுக்கு பிறரின் மனதை படிக்கும் சக்தியும் உண்டு. அந்தவகையில் வெற்றிலையில் மை போட்டு பார்ப்பது போல் ஒருவருடைய மனதை தெளிவாக புரிந்துக்கொள்ளும் அந்த ராசியினர் யார் என இந்த பதிவில்...

YouTube-யின் புதிய கட்டுப்பாடு நடவடிக்கைகள்: இனி 18+ க்கு மட்டுமே அனுமதி..!

யூடியூப் நிறுவனம் துப்பாக்கி வீடியோக்களுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்குகிறது. இளைய யூடியூப் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கையில், துப்பாக்கி தொடர்பான உள்ளடக்கத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை இந்த வாரம் யூடியூப் அறிவித்தது. கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த தளம், துப்பாக்கிகளில் இருந்து பாதுகாப்பு அம்சங்களை எவ்வாறு அகற்றுவது என்பதை விளக்கும் வீடியோக்களை இப்போது தடை...

உலகின் முதல் உயிருள்ள கணினி., ஸ்வீடிஷ் விஞ்ஞானிகள் சாதனை..!

மனித மூளையால் உருவாக்கப்பட்ட கணினியா? இது ஒரு கணினி புனைகதை போல தோன்றலாம், ஆனால் ஸ்வீடன் விஞ்ஞானிகள் இதை உண்மை என்று நிரூபித்துள்ளனர். மனித மூளை திசுக்களில் இருந்து உலகின் முதல் 'வாழும் கணினி'யை தயாரித்து புதிய தொழில்நுட்ப புரட்சியை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். FinalSpark என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் 'Brainoware' என்ற புதிய கணினியை  உருவாக்கியுள்ளனர். இது...

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா? குக் வித் கோமாளி 5 போட்டியாளர் தான்..!

தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவின் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சினிமா, youtube, சின்னத்திரையில் பாப்புலராக இருக்கும் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக வந்திருக்கின்றனர். அப்படி போட்டியாளராக வந்திருக்கும் பிரபலத்தின் குழந்தை பருவ போட்டோ தான் இது. யார் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். சூப்பர் சிங்கர் 9 புகழ் பாடகி பூஜா தான் இது....

புஷ்பா 2 படத்திற்கு ஏற்பட்ட நஷ்டம்.. அதுவும் இத்தனை கோடியா?

புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகம் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், பாடல் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக புஷ்பா 2 திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் இன்னும் ஷூட்டிங் முடியாத காரணத்தால், இந்த...

இரவில் அதிக நேரம் மொபைல் பார்ப்பவரா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்..!

இரவு நேரத்தில் தூக்கம் வரவில்லை என்றால் அதிக நேரம் மொபைல் பார்ப்பது பலரது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் இரவில் நீண்ட நேரம் மொபைல் பார்ப்பதால் மூளை பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்திவிட்டு காலையில் அதிக நேரம் தூங்கினால் உடல் சோர்வாக இருக்கும் என்றும் ஒரு கட்டத்திற்கு...

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்பு..!

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மக்களை பெரும்பாலும் உட்கார்ந்த வாழ்க்கைமுறைக்குள் தள்ளிவிட்டது. நீண்ட நீரம் உட்கார்ந்த வாழ்க்கைமுறையானது நம் உடலில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தடுக்க ஒரே வழி அதிக உடல் உழைப்பில் ஈடுபடுவதாகும். போதுமான உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால்...

நல்ல விடயங்களை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏன் செய்கிறார்கள்?

திருமண வைபவம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் உகந்த நேரமாகப் பிரம்ம முகூர்த்தம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. காலை 4 மணி முதல் 6.30 மணி வரையான நேரத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்கிறார்கள். உலகத்தில் இருக்கும் உயிர்களைப் படைக்கக்கூடிய பிரம்ம தேவனின் மனைவியான சரஸ்வதி தேவி கண்களுக்குச் செயல்படும் நேரமாக இந்த பிரம்ம முகூர்த்தம் கூறப்படுகிறது. இதன் காரணமாக...

குழந்தையாக இருக்கும்போதே தொகுப்பாளர்.. இந்த முன்னணி நடிகையை அடையாளம் தெரிகிறதா?

நடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர். அவர் அதற்கு பிறகு சில படங்களில் நடித்த சிலையில் வாய்ப்புகள் குறைந்ததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். நடிகர் கவுதம் கார்த்திக்கை தான் அவர் காதல் திருமணம் செய்து இருக்கிறார். மஞ்சிமா மோகன் குழந்தை பருவத்திலேயே மலையாள சேனலான...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img