Saturday, June 27, 2026
No menu items!

K Dilakshan

இருபது கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கைது..!   

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 47 வயதுடைய  பெண்னொருவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளதாக  விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பெண் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரிலிருந்து இந்த கொக்கெய்ன் தொகையை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது பயணப் பையினுள் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கோதுமை மா அடங்கிய 3...

பௌத்த கொடியின் வர்ணங்களில் ஒளிரவுள்ள தாமரை கோபுரம் ..!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் பௌத்த கொடியிலுள்ள வர்ணங்களில் ஒளிரும் என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை வியாழக்கிழமை (23) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24)தாமரை  கோபுரம் பௌத்த கொடி வர்ணத்தில் ஒளிரும். கொழும்பு தாமரை கோபுரத்தில் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் வெசாக் பண்டிகையை கொண்டாடுமாறு நிர்வாகம் மக்களிடம் கோரிக்கை...

வெள்ளவத்தையில் 56வது ஒசுசல  மருந்தகம்  திறந்து வைப்பு..!

அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் வெள்ளவத்தை கிளையான  ராஜ்ய ஒசுசல மருந்தகம் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவினால் நேற்றைய தினம் (21) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. குறித்த மருந்தகம், வெள்ளவத்தையில் உள்ள இலங்கை வங்கிக் கிளைக்கு அருகில் அமைந்துள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் (SPC) வலையமைப்பின் கீழ் 56ஆவது மருந்தகமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுகாதார...

நலன்புரி உதவிகள் வழங்குவதற்கான காலம் நீடிப்பு..!

நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான கால அவகாசத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த  விசேட  வர்த்தமானி அறிவித்தலின்படி, ஜூன் 30, 2026 வரை நன்மைகளைப் பெறும் குறிப்பிட்ட நபர்களுக்கு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட வர்த்தமானியில் , நன்மைகள் பெற தகுதியுள்ள ஒரு பிரிவினருக்கு உதவித்தொகை...

இப்ராஹிம் ரைசிக்கு நாடாளுமன்றத்தில் மௌன அஞ்சலி..!

உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் (Iran) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உள்ளிட்டோருக்கு  இன்றைய தினம் (22) இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த மௌன அஞ்சலியானது சபையின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவினால் (Prasanna Ranatunge) முன்மொழியப்பட்டுள்ளது. ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, கிழக்கு அஸர்பைஜான் மாகாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது...

கொழும்பில் கரையொதுங்கிய அரிய வகை மீன்..!

கொழும்பு - கல்கிஸ்ஸை பகுதியில் கல்குல்லா எனப்படும் அரியவகை மீன் ஒன்றின் உடல் கரையொதுங்கியுள்ளது. இந்த மீன் இனம் பெரும்பாலும் ஆழ்கடலில் உள்ள பாறைகளுக்கு மத்தியில் வாழ்கின்றன எனவும் நிலத்திற்கு வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த வகை மீன்கள் உணவாக உற்கொள்ளப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img