Saturday, June 27, 2026
No menu items!

K Dilakshan

12 வயது சிறுவனைக் காணவில்லை..!

மதுரங்குளி பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் ஒருவன் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரியும் நிலையில், 032 2 268 221 அல்லது 071 8 592 927 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு மதுரங்குளி பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொழும்பில் இரண்டு நாட்களில் 20 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன..!

கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 20 மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது. இவ்வாறு முறிந்து விழுந்த மரங்களில் ஆபத்தானவை அல்ல என அடையாளப்படுத்தப்பட்ட மரங்களும் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. கொழும்பு நகர எல்லைக்குள் சுமார் 200 ஆபத்தான மரங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இதுவரை 100 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை காணிகள் இந்திய நிறுவனத்திற்கு..!

மன்னார் - நடுக்குடா பகுதியில் உள்ள தமிழர்களின் குடியிருப்புக் காணி உட்பட 160 ஏக்கர் நிலம் மணல் அகழ்விற்காக இந்திய நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, குறித்த நிலப்பரப்பைச் சுற்றிலும் கொங்கிரிட் தூண்கள் மற்றும் முற்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், மணல் அகழ்விற்காக இந்தப் பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சுமார்...

LPL வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்..!

2024ஆம் ஆண்டிற்கான லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் நேற்று கொழும்பில் உள்ள நட்சத்திர விருந்தகம் ஒன்றில் நடைபெற்றது இந்த ஏலத்தில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன 120,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்பட்டுள்ளார். இதன்படி LPL வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரராக மதீஷ பத்திரன பதிவாகியுள்ளார். இவரை ஏலத்தில் வாங்குவதற்கு...

இறுதி போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா..!

அஹமதாபாத், நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற 17ஆவது இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் முதலாவது தகுதிகாண் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப் போட்டியில் 8விக்கட்டுக்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி  ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவுள்ள இறுதி போட்டிக்கு முன்னேறியது. இப் போட்டியில் 161...

இலங்கையில் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு..!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் 2.5 சதவீதமாக காணப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. மார்ச் மற்றும் பெப்ரவரி...

இன்றைய வானிலை..!

நாடு முழுவதிலும்  தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றமையால்  நிலவுகின்ற காற்றும் மழையுடனான  வானிலையையும் தொடரக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வட மற்றும் தென்  மாகாணங்களில் அடிக்கடி மழை...

நெதர்லாந்துப் பிரஜை யாழ்ப்பாணத்தில் கைது!

குற்றசெயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நெதர்லாந்துப் பிரஜை ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிசாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த சந்தேக நபர் நேற்று (19.05.2024) கைது செய்யப்பட்டார். போலிக்கடவுச்சீட்டு மற்றும் போலி ஆவணங்கள் என்பவற்றைத் தயாரித்தமை, உள்ளிட்ட ஆள்மாறாட்டம் செய்தமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. சகோதரி செய்த முறைப்பாட்டுக்கமையவே மேற்படி 42 வயதுடைய பெண்...

New Post

Neww

மும்பையில்  புயல் ;14 பேர் பலி!!  

மும்பையில் வீசிய கடுமையான புழுதிப் புயலின் போது விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14பேர் பலியானதோடு 60பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலத்த காற்றுடன் மழை பெய்ததால் காட்கோபரின் கிழக்குப் புறநகரில் சனநெரிசலான  சாலைக்கு அடுத்ததாக அமைந்துள்ள விளம்பரபலகை இடிந்து விழுந்ததில் சில வீடுகள் மற்றும் பெற்றோல் பம்ப் சேதமாகியுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியில் போக்குவரத்து...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img