Tuesday, June 30, 2026
No menu items!

K Dilakshan

15000 கோடி மதிப்புள்ள முகேஷ் அம்பானி வீடு- எவ்வளவு ஆடம்பர வசதிகள் இருக்கு தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி பார்க்கப்படுகிறார். பணக்காரர்கள் பட்டியலில் உச்சத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதல் இடத்திலும், ஆசிய அளவில் 9 வது இடத்திலும் இருக்கிறார். முகேஷ் அம்பானியின் ஆடம்பரமான சொத்துக்களில் வீடு தான் முதல் இடத்தில் இருக்கிறது. 27 மாடிகள் கொண்ட ஆன்டிலியா, உலகின் இரண்டாவது மிகவும் விலையுயர்ந்த தனிநபர்...

ஒரே வாரத்தில் முகத்தை வெள்ளையாக்க இந்த ஒரு பூ போதும்.., எப்படி பயன்படுத்துவது?

சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன. அந்தவகையில், இயற்கை முறையில் முகம் வெள்ளையாக மாற இந்த பூவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் செம்பருத்தி பூ- 10 தண்ணீர்- ½ லிட்டர் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின் தண்ணீரை மிதமான அளவு சூடாகிய பின்பு செம்பருத்தி...

நறுக்கிய ஆப்பிள்களுக்கு மேல் எலுமிச்சை சாறு தடவினால் என்ன நடக்கும்?

ஆரோக்கியமான உணவுகளில் பழங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சிறிய துண்டு பழங்கள் இருந்தாலும், அதில் ஏகப்பட்ட மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. அந்த வகையில் குழந்தைகள் பாடசாலை மற்றும் வெளி இடங்களுக்கு செல்லும் பொழுது ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்கள் துண்டுகளாக்கி ஸ்நாக்ஸ் பாக்ஸில் கொண்டு செல்வது வழக்கம். சில பழங்கள் சிறிது நேரம் வெட்டி வைத்தால்...

Doctor Prescription இல்லாமல் ஆன்டிபயாடிக் எடுத்து கொள்கிறீர்களா? அப்போ இந்த தகவல் உங்களுக்காக தான்..

கோவிட் 19 தொற்று வந்த பின்னர் மருத்துவரின் பரிந்துரை சீட்டுக்கள் இல்லாமல் மருந்துகள் வாங்கி பயன்படுத்துவது அதிகமாகி வருவதாக ஆய்வுகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இருப்பவர்கள் இணையத்தில் வரும் சில கட்டுரைகளையும் செய்திகளையும் வாசித்து விட்டு தங்களுக்கு நினைத்தப்படி மருந்துகளை வாங்கி குடிக்கிறார்கள். இது காலப்போக்கில் மருந்து எதிர்ப்பு திறனை உண்டு பண்ணும்...

மீனத்தில் உக்ரமாகும் புதன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள்..!

நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். புதன் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம் உள்ளிட்டவைக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் புதன் பகவான் மார்ச் 15, 2025 அன்று காலை 11:54 மணிக்கு மீன ராசியில் உக்ரமாக மாறியிருக்கிறார். இது மீன ராசியில் புதன் பகவானின் பிற்போக்கு...

இந்த ராசியில் பிறந்தவங்க அமைதியின் சொரூபமாக இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

பொதுவாக ராசிபலன்கள் கிரக மாற்றங்களின் அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு குழந்தையுமே அவர்களின் பெற்றோரின் வாழ்க்கையில் சந்தோஷத்திற்கான முக்கிய காரணமாக இருப்பார்கள். பெற்றோரின் வயதான காலத்தில் அவர்களை அக்கறையாகவும், அன்புடனும் பார்த்துக் கொள்ளும் மகன்கள் அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. சில அதிர்ஷ்டசாலி பெற்றோருக்கு மட்டுமே அப்படியான குழந்தைகள் கிடைக்கின்றன. ஜோதிடத்தின்படி, குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களின் வாழ்நாள்...

50 வருடங்களுக்கு பின் உருவாகிய ராஜயோகம்- அதிர்ஷ்டம் யாருக்கு?

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து ராசிபலன்கள் கணிக்கப்படுகின்றன. கிரகங்களின் பெயர்ச்சியினால் சில சமயங்களில் சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகும். அப்படியாயின், கடந்த மார்ச் 14 அன்று கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் வழக்கமாக வரும் ராஜயோகங்கள் போல் அல்லாமல் மிகவும் மங்களகரமானதாகும். சந்திரன் அதன் உச்ச ராசியான ரிஷபத்தில் பயணம் செய்கிறார். ஏற்கனவே அந்த ராசியில்...

The_Evolution_of_Abstract_Art_and_Its_Impact_on_Modern_Creativity

Art has always been a reflection of human expression, an avenue through which individuals and societies convey emotions, stories, and philosophies. Among the many forms of artistic expression, abstract art stands out as one of the most revolutionary and...

புது தொழில் ஆரம்பிக்கும் டிடி- ரசிகர்களின் கருத்து கணிப்பிற்காக வெளியான Video..!

தொகுப்பாளினி டிடி புது தொழில் ஆரம்பிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் காணொளியுடன் செய்தி வெளியாகியுள்ளது. டிடி தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம்...

நடிகை வரலட்சுமிக்கு என்ன ஆச்சு? கையில் கட்டுடன் வெளியான காட்சி..!

நடிகை வரலட்சுமி கையில் கட்டுடன் இருக்கும் காணொளி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகை வரலட்சுமி சரத்குமாரின் மகள் வரலட்சுமி முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மதகஜராஜா படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நடிகை வரலட்சுமி விக்னேஷ் சிவனின் போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். பின்பு பல படங்களில்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று...
- Advertisement -spot_img