Tuesday, June 30, 2026
No menu items!

K Dilakshan

காகம் கரைந்தால் விருந்தாளிகள் வருவார்களா? உண்மை இது தான்!

பொதுவாகவே நமது முன்னோர்களின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் ஒரு முக்கிய காரணம் நிச்சயம் இருக்கும். அந்த வகையில் தொன்று தொட்டு புலக்கத்தில் உள்ள ஒரு விடயம் தான் காகம் கரைந்தால், விருந்தினர்கள் வருவார்கள் என்ற கருத்து. அதன் பின்னால் இருக்கும் உண்மை காரணம் பற்றி உங்களுக்கு தெரியுமா? உண்மையிலேயே காகம் கரைந்தால் விருந்தினர்கள் வருவார்களா? இது...

ஊட்டச்சத்து குறைப்பாட்டால் ஏற்படும் உடல்நல பிரச்சினைளும் தீர்வுகளும்..!

பொதுவாகவே தற்காலத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதிகரித்த உற்பத்தி, விரைவான நகரமயமாக்கல் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை பழக்கங்கள் என்பன நமது உடல் ஆரோக்கியத்தில் பாரியளவில் தாக்கம் செலுத்துகின்றது என்றால் மிகையாகாது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பெரும்பாலானவர்கள் இப்போது அதிக கலோரிகள், கொழுப்புகள், அதிக சர்க்கரைகள் மற்றும் உப்பு அல்லது சோடியம் உள்ள உணவுகளை அதிகமாக...

வேர்க்கடலை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்கக்கூடாது ஏன்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் ஏற்படும் உடல் தொந்தரவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை வேர்க்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்த அளவில் இருக்கிறது. நமது தோலை மென்மையாக வைத்திருப்பதுடன் காயங்களை குணப்படுத்தவும் உதவுகின்றது. ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், முதுமையை தடுக்கவும் செய்கின்றது. ஆனால் இவ்வளவு...

நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் பாகற்காய் குழம்பு: கசப்பே இல்லாமல் எப்படி செய்வது?

பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு பாகற்காய் என்றாலே அலர்ஜி. அதற்கு மிக முக்கியமான காரணம் அதன் கசப்புத்தன்மை தான். ஆனால் கசப்பு சுவை கொண்ட ஒரு காய்கறி என்றாலும், மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் பாகற்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக பாகற்காயில் சாரோகின் என்ற வேதிப்பொருள், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது....

காலை உணவு சாப்பிடாமல் இருப்பவரா? அப்போ இந்த நோய்கள் வரும் – ஜாக்கிரதை!

பெரும்பாலானவர் காலையுணவை தவிர்த்து விடுவார்கள். எழுந்தவுடன் ஒரு கப் டீ அல்லது காபியுடன் நாளை தொடங்க விரும்புவார்கள். அதன் பின்னர் தங்களின் வேலைகளை முடித்து விட்டு அலுவலகத்திற்கு சென்று விடுவார்கள். இதற்கிடையில் காலையுணவை பொறுமையாக அமர்ந்து சாப்பிடுவதற்கு அவர்களுக்கு நேரம் இருக்காது. பலரும் காலை உணவை தவிர்ப்பதே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், காலை உணவு தவிர்க்கும் பழக்கம்...

மறந்தும் இந்த திசை தூங்காதீங்க.. வாழ்க்கையே மாறிடும்..!

இந்து மத வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீடு மற்றும் அலுவலகம் இவை இரண்டும் சமநிலையில் இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்த்திரத்தின் கூறப்பட்ட விடயங்களை கடைப்பிடிக்காத வீடுகளில் கஷ்டங்களே நிலைத்திருக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் இரவு தூங்கும் பொழுது சில திசைகளில் தூங்குதல் ஆகாது. அந்த வகையில் எந்த திசையில் இரவு தூங்கினால் அந்த நாள் சிறப்பாக அமையும் என்பதனை...

ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி துலாம்,விருட்சிக ராசிகளுக்கு எப்படி அமையப்போகிறது?

பொதுவாக சனிப்பெயர்ச்சி என்றால் அனைவரும் பயத்தின் உச்சிக்கு செல்வார்கள். இது அறியாமையாகும். ஜோதிட சாஸ்திரத்தில் கிரகப்பெயர்ச்சி முக்கியம் பெறுகின்றது. இதிலும் மிகவும் முக்கியமாக கருதப்படுவது சனிப்பெயர்ச்சி தான். இதற்கு காரணம் சனி பகவான் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நமக்கு பலனை இரட்டிப்பாக தரக்கூடியவர். இதன் காரணமாக தான் இவருக்கு நீதியின் கடவுள் என பெயர்...

மீன ராசியில் அஸ்தமனமாகும் புதன்- பெரிய துன்பத்தை சந்திக்கும் ராசிகள் என்னென்ன?

பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், புதன் தற்போது சனியின் ராசியான மீனத்தில் பயணம் செய்யவுள்ளார். ஏற்கனவே சனி பகவான் மீன ராசியில் இருக்கிறார். புதன் சென்று சேர்வதால் எதிர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்கும். புதன்- சனி சேர்க்கையின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட சில ராசிகள்...

80 களில் கனவு கன்னியாக இருந்த ரேவதியா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

80களில் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ரேவதியின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை ரேவதி தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் ராசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ரேவதி. 1983ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை திரைப்படத்தின் மூலம் தழிழ் சினிமாவில் கதாநாயகியாக கால்பதித்த இவர், முதல்...

இட்லி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? இது தெரியாம போச்சே..!

இட்லி நமது காலை உணவில் மிகவும் முக்கியமாக இடம்பெறும் ஒரு உணவாகும். இதற்கு கட்டாயமாக அரிசி உளுந்து தேவைப்படும். இந்த இட்லி உணவை சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக உணவாக இருக்கும். ஆனால் இந்த இட்லியை பசியை போக்கும் உணவாகவே அனைவரும் பார்க்கின்றனர். ஆனால் இட்லியை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. இது பற்றி யாருக்கும்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று...
- Advertisement -spot_img