Monday, May 25, 2026
No menu items!

மருத்துவம்

வெந்நீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானதா?

வெந்நீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சளி, இருமல் போன்ற பிரச்சினைகளும் வெந்நீரை குடிப்பதால் விலகும். இதய ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், வெந்நீரைக் குடிப்பது அதில் சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது. நாம் வெந்நீரைக் குடித்தால், உடலில் இரத்த ஓட்டம் சீராகும். சரியான இரத்த ஓட்டம் காரணமாக, இரத்த அழுத்த அளவு சாதாரணமாக இருக்கும். இரத்த அழுத்தத்திற்கும்,...

பிரியாணி  என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரியுமா?

நம்மில் பெரும்பாலானோருக்கு பிரியாணி என்றால் கொள்ளைப் பிரியம். காரணம் அதில் சேர்க்கப்படும் சுவையான சேர்மானங்கள் நமது நாக்கின் சுவையரும்புகளை கட்டிப்போட்டு விடுகின்றன. பிரியாணியில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, பன்னீர் பிரியாணி, காளான் பிரியாணி, காய்கறி பிரியாணி என பல வகைகள் உள்ளன. இப்படி பலரின் விருப்பப் பட்டியலில் முதலிடம் வகுத்திருக்கும் பிரியாணியின் உண்மையான பெயர்...

இளஞ்சிவப்பு நிற உதடுகளை பெற…

முதலில் ஒரு கிண்ணத்தில் ரோஜா பூ இதழ்களை பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் 1 அல்லது 2 தே. கரண்டி தேன் கலந்து அதை உதட்டில் தடவி  2 முதல் 3 நிமிடங்களுக்கு லிப் ஸ்க்ரப் போல மசாஜ் செய்ய வேண்டும். பின்னர்  5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் உதட்டை சுத்தம்...

நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்தும் குறிப்புக்கள்.!

வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும். * பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர, சூரியக் கதிர்களால் எற்படும் கருமை நிறம் மாறும். * பூசணிக்காய் சிறு துண்டுகளாக்கி அதை கண்களைச் சுற்றி வைப்பதால், கண்ணை சுற்றி ஏற்படும் கருமை நிறம் மாறும் * பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில்...

பொது மருத்துவக் குறிப்புக்கள்..!

இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும். அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு,...

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்..!

காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால்,...

கர்ப்பக் கால கவனிப்பு குறிப்புக்கள்..!

கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர்...

உடல் எடையை குறைக்க இயற்கை வழிமுறைகள்..!

சோம்பு தண்ணீர் தாகமாக இருக்கும் போது சாதாரண தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, அழகிய உடல் வடிவத்தைப் பெறலாம். அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு தினமும் ஒரு டம்ளர் அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு சேர்த்து காய்ச்சிய பாலைக் குடித்து வந்தால், உடல் எடை குறைவதை நன்கு...

வைத்தியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு…!    

போலி சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், போலி வைத்திய நிலையங்களை நடத்தும் நபர்களை கைது செய்வதற்கு...

வெயிலால் வரும் வேர்க்குருவை போக்க 5 எளிதான வீட்டு வைத்தியங்கள்..!

நம் உடலில் எங்கு அதிகமாக ஈரப்பதம் இருக்கிறதோ, அங்கு அதிகமான வியர்வை ஏற்படுகிறது. அந்தப் பகுதிகளில் தான் இவை அதிகம் வருகின்றன. கோடை காலம் வந்துவிட்டால் போதும், பலரும் சருமப் பிரச்சனையால் வேதனைப் படுவார்கள். இந்தப் பருவத்தில் பெரும்பாலானோருக்கு வேர்க்குரு அல்லது வேனிற் கொப்பளப் பிரச்சனை ஏற்படும். வேர்க்குரு வந்துவிட்டால் எரிச்சலும் அரிப்பும் தாங்க முடியாத...
- Advertisement -

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...