Friday, April 17, 2026
No menu items!

மருத்துவம்

25 வயதுக்கு மேற்பட்ட நால்வரில் ஒருவர் வாழ்நாளில் பாரிசவாதத்தால் பாதிக்கப்படலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை!

25 வயதுக்கு மேற்பட்ட நால்வரில் ஒருவர், தமது வாழ்நாளில் குறைந்தது ஒருமுறை பாரிசவாத (Stroke) நோயால் பாதிக்கப்படக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். களுத்துறை போதனா மருத்துவமனையின் நரம்பியல் வைத்திய நிபுணர் டாக்டர் சுரங்கி சோமரத்ன தெரிவித்ததாவது, “பாரிசவாத நோயாளிகளில் சுமார் 30% பேர் 20 முதல் 60 வயது வரையிலானவர்கள் ஆவர்,” என்றார். அவர் இந்த கருத்தை,...

பெருஞ்சீரகம் தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

பெருஞ்சீரகம் ஒரு வாசனை மற்றும் மூலிகை பொருளாகும். இதனை சோம்பு என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகிறது. இதில் கல்சியம் , இரும்பு , மெக்னீசியம் , பாஸ்பரஸ் , பொட்டாசியம் , சோடியம் , வைட்டமின் சத்துகளான பி 1 , பி 2 , பி 3 , பி 6 , வைட்டமின் சி...

சிக்குன்குனியா காய்ச்சலால் ஏற்படும் ஆபத்து!

சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி அல்லது மூட்டு வீக்கம் ஏற்படும் ஆபத்துள்ளதாக பேராதனை மருத்துவமனையின் நிபுணர் வைத்தியர் ரலபனாவ தெரிவித்துள்ளார். முதல் 3 வாரங்களில் காய்ச்சலுடன் ஏற்படும் கடுமையான மூட்டு வலி இயல்பானது. இந்த நேரத்தில் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். சிக்குன்குனியா காய்ச்சலின் சிக்கலாக...

கல்லீரல் பிரச்சினையினால் ஏற்படும் உயிராபத்து!

கல்லீரல் பிரச்சனைகள் 4 வகையாக பிரிக்கப்படுகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும். ஃபேட்டி லிவர் - ஈரல் கொழுப்பு லிவர் ஹெபடைட்டிஸ் - ஈரல் வீக்கம் லிவர் சிரோசிஸ் - ஈரல் சுருங்குதல் லிவர் ஃபெயிலியர் - ஈரல் செயலிழத்தல் ஃபேட்டி லிவர் - ஈரல் கொழுப்பு கல்லீரல் கொழுப்பு நோய், இரண்டு...

ஒரு நல்ல இரவு ஓய்வு ஏன் மிகவும் முக்கியமானது!

நமது வேகமான, எப்போதும் இணைக்கப்பட்ட உலகில், தூக்கம்தான் நாம் முதலில் தியாகம் செய்யும் விஷயம். இரவு நேரப் படிப்பாக இருந்தாலும் சரி, சமூக ஊடகங்களைப் பார்ப்பதாக இருந்தாலும் சரி, அல்லது நெட்ஃபிளிக்ஸில் ஒரு கடைசி எபிசோடை முடிப்பதாக இருந்தாலும் சரி, தூக்கம் என்பது ஒரு பின் இருக்கையாகவே இருக்கும். ஆனால் உண்மை என்னவென்றால், தூக்கம் ஒரு...

இந்த ஒரு காய் போதும்! நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன்… அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்க!

கொத்தவரங்காய் பீன்ஸ் வகையைச் சார்ந்தது. இதனை ஆங்கிலத்தில் கிளஸ்டர் பீன்ஸ் என்பர். இது பல மருத்துவ குணங்களை கொண்டது. கிளைகோ நியூட்ரியெண்ட் எனும் வேதிப் பொருள் கொத்தவரையில் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. கொத்தவரையில் நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது ரத்த அழுத்தத்தை குறைக்கும். இதில் மிகுந்துள்ள...

உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? இந்த 5 காய்கறிகளை அதிகமா சாப்பிடுங்க போதும்…

தற்போது உலகளவில் மாரடைப்பால் ஏராளமானோர் திடீர் மரணத்தை சந்திக்கிறார்கள். ஒருவருக்கு மாரடைப்பானது ஒரே இரவில் வந்துவிடாது. பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்றால், அவரது இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக படிந்து, ஒருகட்டத்தில் இரத்த ஓட்டத்தை தடுத்து அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பை உண்டாக்குகிறது. எனவே மாரடைப்பிற்கு மூலகாரணம் கெட்ட கொழுப்புக்கள். இந்த கெட்ட...

தாவர மூலிகை பொடியினால் இத்தனை பயன்களா?

1. அருகம்புல் பொடி = அதிகமான உடல் எடையை குறைக்கும். கொழுப்புகளை குறைக்க கூடியது. நல்ல ரத்தத்தை சுத்திகரிக்க கூடியது. 2.  நெல்லிக்காயின் பொடி  =  பற்களும்  , எலும்புகளும்,  பலமாக இருக்கும்.  இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. 3. வில்வம் பொடி   =   ரத்த கொதிப்புக்கு சிறந்தது . கொழுப்பையும்...

பயனுள்ள சில இயற்கை மருத்துவ குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம்….!!

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும். சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும். நெருப்பு அல்லது சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது. கேரட் சாறும்...

உங்ககிட்ட இந்த 8 அறிகுறியும் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்துல இருக்குன்னு அர்த்தமாம்.. !

கொழுப்பு கல்லீரல் நோய் இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் அதிகரித்து வரும் ஒரு கவலைக்குரிய பிரச்சனையாக உள்ளது. அதுவும் உலகில் மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மதிப்பீடுகளின் படி, உலகளவில் சுமார் 32% பெரியவர்களுக்கு இந்த நிலை இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதுவும் 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சுமார்...
- Advertisement -

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...