Saturday, June 20, 2026
No menu items!

மருத்துவம்

2 நாட்கள் காய்ச்சல் இருப்பின் வைத்திய ஆலோசனை பெறுமாறு அறிவுறுத்தல்

தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலான காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என தேசிய மலேரியா எதிர்ப்பு மற்றும் நுளம்பு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசங்க சேரசிங்க எச்சரித்துள்ளார். நுளம்புகளால் பரவும் நோய்களின் அதிகரிப்பு குறித்துப் பேசிய வைத்தியர் பிரசங்க சேரசிங்க, டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்த்தொற்றுகளின் பரவலைக்...

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாடசாலை செல்லும் வயதுடைய குழந்தைகளிடையே நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வருவதுடன் காய்ச்சல், தலைவலி, வாந்தி.போன்றவை ஏற்பட்டு பெரும்பாலானோர் சுமார் 7 நாட்களில் குணமடைந்து வருகின்றனர்...

இபோலா தொற்றால் கொங்கோவில் 100 பேர் வரையில் உயிரிழப்பு!

கொங்கோவில் இபோலா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அந்த நாட்டில் 390-க்கும் மேற்பட்ட இபோலா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நோய்த் தொற்றின் காரணமாக, பொது சுகாதாரத்தைப் பேணுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் இன்றி,இபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இறுதிச்...

25 வயதுக்கு மேற்பட்ட நால்வரில் ஒருவர் வாழ்நாளில் பாரிசவாதத்தால் பாதிக்கப்படலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை!

25 வயதுக்கு மேற்பட்ட நால்வரில் ஒருவர், தமது வாழ்நாளில் குறைந்தது ஒருமுறை பாரிசவாத (Stroke) நோயால் பாதிக்கப்படக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். களுத்துறை போதனா மருத்துவமனையின் நரம்பியல் வைத்திய நிபுணர் டாக்டர் சுரங்கி சோமரத்ன தெரிவித்ததாவது, “பாரிசவாத நோயாளிகளில் சுமார் 30% பேர் 20 முதல் 60 வயது வரையிலானவர்கள் ஆவர்,” என்றார். அவர் இந்த கருத்தை,...

பெருஞ்சீரகம் தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

பெருஞ்சீரகம் ஒரு வாசனை மற்றும் மூலிகை பொருளாகும். இதனை சோம்பு என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகிறது. இதில் கல்சியம் , இரும்பு , மெக்னீசியம் , பாஸ்பரஸ் , பொட்டாசியம் , சோடியம் , வைட்டமின் சத்துகளான பி 1 , பி 2 , பி 3 , பி 6 , வைட்டமின் சி...

சிக்குன்குனியா காய்ச்சலால் ஏற்படும் ஆபத்து!

சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி அல்லது மூட்டு வீக்கம் ஏற்படும் ஆபத்துள்ளதாக பேராதனை மருத்துவமனையின் நிபுணர் வைத்தியர் ரலபனாவ தெரிவித்துள்ளார். முதல் 3 வாரங்களில் காய்ச்சலுடன் ஏற்படும் கடுமையான மூட்டு வலி இயல்பானது. இந்த நேரத்தில் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். சிக்குன்குனியா காய்ச்சலின் சிக்கலாக...

கல்லீரல் பிரச்சினையினால் ஏற்படும் உயிராபத்து!

கல்லீரல் பிரச்சனைகள் 4 வகையாக பிரிக்கப்படுகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும். ஃபேட்டி லிவர் - ஈரல் கொழுப்பு லிவர் ஹெபடைட்டிஸ் - ஈரல் வீக்கம் லிவர் சிரோசிஸ் - ஈரல் சுருங்குதல் லிவர் ஃபெயிலியர் - ஈரல் செயலிழத்தல் ஃபேட்டி லிவர் - ஈரல் கொழுப்பு கல்லீரல் கொழுப்பு நோய், இரண்டு...

ஒரு நல்ல இரவு ஓய்வு ஏன் மிகவும் முக்கியமானது!

நமது வேகமான, எப்போதும் இணைக்கப்பட்ட உலகில், தூக்கம்தான் நாம் முதலில் தியாகம் செய்யும் விஷயம். இரவு நேரப் படிப்பாக இருந்தாலும் சரி, சமூக ஊடகங்களைப் பார்ப்பதாக இருந்தாலும் சரி, அல்லது நெட்ஃபிளிக்ஸில் ஒரு கடைசி எபிசோடை முடிப்பதாக இருந்தாலும் சரி, தூக்கம் என்பது ஒரு பின் இருக்கையாகவே இருக்கும். ஆனால் உண்மை என்னவென்றால், தூக்கம் ஒரு...

இந்த ஒரு காய் போதும்! நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன்… அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்க!

கொத்தவரங்காய் பீன்ஸ் வகையைச் சார்ந்தது. இதனை ஆங்கிலத்தில் கிளஸ்டர் பீன்ஸ் என்பர். இது பல மருத்துவ குணங்களை கொண்டது. கிளைகோ நியூட்ரியெண்ட் எனும் வேதிப் பொருள் கொத்தவரையில் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. கொத்தவரையில் நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது ரத்த அழுத்தத்தை குறைக்கும். இதில் மிகுந்துள்ள...

உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? இந்த 5 காய்கறிகளை அதிகமா சாப்பிடுங்க போதும்…

தற்போது உலகளவில் மாரடைப்பால் ஏராளமானோர் திடீர் மரணத்தை சந்திக்கிறார்கள். ஒருவருக்கு மாரடைப்பானது ஒரே இரவில் வந்துவிடாது. பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்றால், அவரது இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக படிந்து, ஒருகட்டத்தில் இரத்த ஓட்டத்தை தடுத்து அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பை உண்டாக்குகிறது. எனவே மாரடைப்பிற்கு மூலகாரணம் கெட்ட கொழுப்புக்கள். இந்த கெட்ட...
- Advertisement -

Latest News

ஐசிசி தலைவர் ஜெய் ஷா கொழும்பு வருகை!

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நிர்வாக கட்டமைப்பு குறித்து அரச அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச கிரிக்கெட் சபையின் ICC தலைவர் ஜெய் ஷா...