Monday, May 25, 2026
No menu items!

வர்த்தகம்

அதிகரித்த பணவீக்கம்…!

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 1.7 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜூலை மாதம் 2.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த ஜூலை மாதம் 0.44 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. இதற்கமைய பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மற்றும் உறுதியான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பவற்றின் மூலம் துணையளிக்கப்பட்டு, பணவீக்கமானது...

சக்கர நாற்காலி கிரிக்கெட் கழகத்தினரது   ஊடக சந்திப்பு..!

வடக்கு கிழக்கு மாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் கழகத்தினர் இன்றைய தினம் கிளிநொச்சியில் ஊடக சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த சக்கர நாற்காலியில் துடுப்பாட்டம் விளையாடக்கூடியவர்களை உள்வாங்கி குறித்த கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு கிளிநொச்சியில் நடைபெற்றது. குறித்த துடுப்பாட்ட அணியின் தலைவர் M.முகமட் அலி கருத்து தெரிவித்தார்.தேசிய ரீதியில் சென்று...

இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்…!!

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 2.12 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.13 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும் பிரெண்ட் ரக மசகு...

இன்றைய தங்கவிலை நிலவரம்…

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (10.07) புதன்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,250 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கவிலை 194,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,500 ரூபாவாகவும்,...

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் சடுதியாக குறைப்பு…!!

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (09.07) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு லங்கா சதொச நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பயறு ஒரு கிலோகிராமின் புதிய விலை 998 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின்...

விலை குறைக்கப்படும் அத்தியாவசிய பொருட்கள்…!!

உடன் அமுலாகும் வகையில், சில வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.  இதன்படி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு மொத்தக் கொள்வனவின் போது கிலோ ஒன்று 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 215 ரூபாவாகவும் மற்றும் சிவப்பு பருப்பு மொத்தக் கொள்வனவின் போது, கிலோ ஒன்று 14 ரூபாவால் குறைக்கப்பட்டு 282 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம்...

இன்றைய நாளுக்கான தங்க விலை…

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (04.07) வியாழக்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,350 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கமொன்றின் விலை 194,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,500...

இன்றைய நாளுக்கான தங்க விலை!!!

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (03.07) புதன்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,200 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கம் 193,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,400 ரூபாவாகவும்,...

எரிவாயு விலையில் தளம்பல்….

எரிவாயு விலை திருத்தம் இன்று (02.07) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் உள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின்படி, ஜூன் 4 ஆம் திகதி இறுதியாக எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டது. இதன்போது, 12.5 கிலோகிராம்...

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்….!

இலங்கை கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் இன்று (27.06) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இதனடிப்படையில், இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 703,298 ரூபாவாக காணப்படுகின்றது. அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 24,810 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப்...
- Advertisement -

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...