Thursday, July 9, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

டித்வா புயலினால் 400 ஐ தாண்டிய பலியானோர் எண்ணிக்கை..!!

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் 25 மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இன்று (02) காலை​ 10 மணிக்கு வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 336 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு...

பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்..!!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். அதன்படி, முன்னர் அறிவிக்கப்பட்ட படி டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இன்றும் (02) ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என்றும் அவர் மேலும்...

இன்றைய நாளுக்கான வானிலை –  மக்கள் அவதானம்..!!

வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்...

கதிர்காமத்துக்கு செல்லும் பக்தர்க்களுக்கு எச்சரிக்கை!

மொனராகலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் புத்தல மற்றும் வெஹரகல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, வெஹரகல நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் ஒரு அடி வீதமும், மேலும் நான்கு வான் கதவுகள் ஆறு அங்குல வீதமும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவின்...

மீன்பிடித் துறைக்கு பெரும் நிதி ஒதுக்கீடு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் பாதுகாப்பும் நலனும் அரசின் முதன்மை பொறுப்பாக இருப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (26.11.2025) நடைபெற்ற 2026 வரவு–செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் கடல்வளம் மற்றும் மீன்பிடித் துறையை மேம்படுத்த அரசாங்கம் பல...

5G அலைக்கற்றை ஏலம் விரைவில்: ரூ.9 பில்லியன் வருவாய் எதிர்பார்ப்பு!

5G அலைக்கற்றைக்கான (5G spectrum) இடத்தை விற்பனை செய்வதற்காக விரைவில் பிரம்மாண்டமான ஏலம் ஒன்றை அரசாங்கம் நடத்தவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இன்று (26) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் குறித்த ஏலத்தின் மூலம் 9 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட அரசாங்கம் எதிர்பார்ப்பதாக கூறினார்.

நாட்டில் வேலையின்மை 3.8% ஆகக் குறைவு – 3.65 இலட்சம் பேர் இன்னும் வேலைஇல்லாமல்!

நாட்டில் தற்போது 3,65,951 பேர் வேலையின்றி உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2024 தொழிலாளர் படை அறிக்கையின்படி, 2024 முதல் காலாண்டில் 4.5% ஆக இருந்த வேலையின்மை வீதம் 2025 இல் 3.8% ஆகக் குறைந்துள்ளது. 2024 இரண்டாம் காலாண்டில் 4.7% இருந்ததும், 2025 இல் 3.8% ஆக குறைந்துள்ளது. கல்வித் தகைமைகளின் அடிப்படையில் வேலையின்மை: க.பொ.த சாதாரண...

வருமான வரி தாக்கல் நெருக்கடி: 2024/2025 ஆண்டுக்கான சமர்ப்பிப்பு நவம்பர் 30 வரை!

வருமான வரிக்கு பதிவுசெய்யப்பட்ட அனைத்து தனிநபர்களும், வணிகங்களும் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானத்தை நவம்பர் 30, 2025 க்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என உள்நாட்டு வருவாய்த் துறை (IRD) இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. காலக்கெடுவை பூர்த்தி செய்யாவிட்டால், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் எண் உள்நாட்டு வருவாய் சட்டத்தின் கீழ் அபராதம், வட்டி...

 பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து இளைஞர் உயிரிழப்பு!

பாலகுடா களப்பில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்று கற்பிட்டி காவல்துறை தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறுக்குக் காரணமாக இயந்திரத்தை பரிசோதிக்க சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. களப்பில் மூழ்கிய இளைஞரை பிரதேசவாசிகள் மீட்டு கற்பிட்டி மருத்துவமனையில் அனுமதித்த போதும், அங்கு அவர் உயிரிழந்தார். கற்பிட்டி காவல்துறை சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை...

 HIV தொற்று எண்ணிக்கை தீவிரம்!

உலகளவில் HIV தொற்றுகள் குறைந்து வரும் போதிலும், இலங்கையில் அது எதிர்மாறாக உயர்வைக் காண்கிறது. சமீபத்திய UNAIDS தரவுகள் 2010-இல் 121 புதிய தொற்றுகள் இருந்ததைப்போல் 2024-இல் 824 ஆக அதிகரித்துள்ளதைக் குறிப்பிடுகின்றன. இந்த உயர்வில் 15–24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் குறிப்பாக 20–24 வயதுடைய ஆண்கள் அதிக பாதிப்பை எதிர்கொள்கின்றனர். 2010 இல் 10...
- Advertisement -

Latest News

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த...