Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

திருகோணமலையில் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடல்….!!

தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள  கிழக்கு மாகாண ஆளுநரின் மாளிகையில் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலில் பெருந்தோட்டத் தமிழர்களுக்கும் வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்கும் இடையில் வலுவான நட்புறவை வளர்ப்பதற்கான வழிமுறைகள்...

பொருளாதார பரிமாற்றல் சட்டமூலம் மற்றும் அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் ஆகிய சட்ட மூலங்களை பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும்..!

பொருளாதார பரிமாற்றல் சட்டமூலம் மற்றும் அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் ஆகிய சட்ட மூலங்களை பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் ஜனாதிபதியின் வேலைத்திட்டம் நேற்று யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தரத்தில் கணித, விஞ்ஞான, வணிக மற்றும் கலைத்துறைகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதன்போது...

”அக்போ” என்ற யானையை தாக்கிய  குற்றச்சாட்டில் ஒருவர் கைது….!!

திறப்பனை, வன்னமடுவ பகுதியில் சுற்றித் திரிந்த ''அக்போ'' என்ற யானையை தாக்கிய  குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யானைகள் பாதுகாப்பு அமைப்பினர் யானை தாக்கப்பட்டமை தொடர்பில்  திறப்பனை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து , பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் “கித்துலாவ பபி” கைது….!!!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “கித்துலாவ பபி” என்பவர் களுத்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை நகரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மற்றும் மேலதிக வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக களுத்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், களுத்துறை, கித்துலாவ பகுதியில் வைத்து சந்தேக நபர்...

அதிகரிக்கும் டெங்கு நோய்….!!!

நாட்டில் சீரற்ற காலநிலையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இந்நோயினால் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 30,663 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர்களின் மொத்த எண்ணிக்கை 7,119 எனவும்...

யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு..!

புலிகளை மட்டுமே அழித்து பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகொண்டேன் என மமதையுடன் முழங்கிய சரத் பொன்சாவுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க சொல்லி  தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகுக்கு காட்டியதாக கூறிய தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் அதனூடாக தமிழ் மக்களின் நலனுக்காக இதுவரை சாதித்தது என்ன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர்...

அதிகரிக்கும் எயிட்ஸ் நோய்…!!

கடந்த ஆண்டு,  எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 40 குழந்தைகள் இனங்காணப்பட்டதாக  தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது. வயோதிபர்களின் எண்ணிக்கை 3,169 ஆக பதிவாகியுள்ளதாக  தேசிய பாலியல் நோய் விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022ல் 607 ஆகவும், 2023ல் 694 ஆகவும் பதிவாகியுள்ளதாகவும்,...

விபத்தில் சிக்கிய யாழில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்து….!!

யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பஸ் நேற்று மாலை திருகோணமலையில் பாரிய விபத்தில் சிக்கியதில்  30 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி A15 திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பயணித்த பஸ் மூதூர் கெங்கைத்துறை பாலம் அருகே இன்று பிற்பகல் 5 மணியளவில் தடம்புரண்டு 15 அடி பள்ளத்துக்குள் விழுந்து...

வர்த்தமானி அறிவித்தல் ; நீதி அமைச்சர் விஜயதாச விளக்கம்..!

வர்த்தமானி அறிவித்தல் குறித்து நீதி அமைச்சர் விஜயதாச விளக்கம்  அறிவித்தலை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை வெளியிட வேண்டாமென அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியதாக நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இவ்வாறான வர்த்தமானி அறிவித்தலை விடுத்து ஜனாதிபதி தேர்தலை மக்கள் ஒத்திவைக்க முற்படுவதை தடுக்கும் நோக்கில்...

பளை மத்திய கல்லூரி பரிசளிப்பு தினம் ..!

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பளை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் பரிசளிப்பு தினம் நேற்று இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வானது பளை மத்திய கல்லூரியின் மண்டபத்தில் (19)நேற்று காலை 9.30மணியளவில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பேராசிரியர் .சி.சிறிசற்குணராஜா(துணைவேந்தர் ,யாழ்ப்பாண பல்கலைக் கழகம் )மற்றும் திருமதி சி.சிறிசற்குணரஜா(சிரேஸ்ட விரவுரையாளர் ,மொழியல் துறை...
- Advertisement -

Latest News

நாட்டில் 46000 சிறுவர்கள் துஷ்பிரயோகம்;நடவடிக்கை எடுக்க கோரும் சஜித்!

நாட்டில் 46,000 குழந்தைகள் துஷ்பிரயோகம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கின்றனர் எனவும் அரசு சட்ட நடவடிக்கைகளை தாமதமின்றி விரைவுபடுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி...