Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

பெண்ணொருவர் 10 போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் பெண்ணொருவர் 10 போத்தல் கசிப்புடன்  கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் தலைமையிலான குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றினை பொலிஸார் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர். அதன் போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 போத்தல் கசிப்பினை பொலிஸார்...

மன்னாரில் நோயாளிகளுக்கான இறுதி நிலை பராமரிப்பு செயற்பாடுகள் நிறுத்தம்-நோயாளர்கள் அவதி.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் மன்னார் மாவட்டத்தில் இறுதி நிலை நோயாளர்கள் காணப்படுகின்றனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது  புற்று நோயாளர்கள் , சிறுநீரக நோயாளர்கள் மற்றும் படுக்கை நோயாளிகள் போன்றவர்களுக்கான  மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு ஏற்படும்   செலவுகளையும் அலைச்சல்களையும் குறைப்பதற்காக நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று முன்னெடுக்கப்பட்டு வந்த...

ஜனாதிபதியின் தேசிய திட்டம் – ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை வழங்கும் யாழ் மாவட்டத்திற்கான நிகழ்வு இன்றையதினம் (13) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தந்தை செல்வா மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதியால் நேற்றுமுதல் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட...

மன்னார் முசலியில் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் அங்குரார்ப்பணம்..!

மன்னார் மாவட்டம் முசலி பிரதேசத்தில் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் இராஜாங்க அமைச்சர் கே. கே. மஸ்தானினால் இன்று சனிக்கிழமை (13) காலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வின் ஆலோசனைக்கு அமைவாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கருத் திட்டத்திற்கு அமைவாக இராஜாங்க அமைச்சர் கே....

கிளிநொச்சி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது..!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான மத்திய நிலையம் பொது மக்கள் பாவனைக்காக இன்று சனிக்கிழமை (13.07.2024) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. "மனுசக்தி"எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அதிநவீன...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஊடக சந்திப்பில் கருத்து..!

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஊடக சந்திப்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில ரணில் ராஜபக்ஷ அரசாங்கத்தினர் வந்து கொண்டிருக்கின்றனர். தினேஷ் குணவர்தன வடக்கிற்கு வருகை தந்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முக்கிய புள்ளியாக அமைச்சராக இருந்த தினேஷ் குணவர்தன போன்றோர் வடக்கின் வசந்தம் என்றார்கள். தற்போது சீன...

மருமகளால் தாக்கப்பட்ட மாமியார்.! யாழில் சம்பவம்..!

யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் வயோதிப தாயொருவரை தாக்கிய பெண் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொடிகாமம் மந்துவில் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் வயோதிப பெண்ணொருவர் மீது குறித்த பெண்ணின்  நடத்தப்பட்டதாக காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் கவனம் செலுத்திய நிலையில் பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து...

ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது !

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது  செய்யப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கூபா நகர் கிண்ணியா 03 ஐ சேர்ந்த 34 வயதுடைய  குடும்பஸ்தர் ஒருவரே கைது செய்யப்பட்டார் இவரிடமிருந்து 11 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மேலும் இரண்டு மனித எச்சங்கள் , இலக்கத் தகடு, துப்பாக்கிச்சின்னங்கள் மீட்பு..!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 8ஆவது நாளான நேற்று(12) இரண்டு  மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கபட்டுள்ளதுடன் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினருடையது என சந்தேகிக்கப்படும் இலக்கத்  தகடு ஒன்றும் துப்பாக்கி சின்னங்களும் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக  அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வு பணியின்...

முன்னாள் நகரசபை தவிசாளரிக்கு தமிழரசு கட்சி கொடி போர்த்தி சுமந்திரன் அஞ்சலி….!

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் அமரர் வேலுப்பிள்ளை நவரத்தினத்தின் உடலிற்கு பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அவர்களால் நேற்றைய தினம் (12)  இலங்கை தமிழரசு கட்சியின் கொடி போர்த்தி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28 ம் திகதி கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் விபத்திற்கு உள்ளாகிய...
- Advertisement -

Latest News

வாகன இறக்குமதி கொள்கைகளை இலகுப்படுத்துமாறு கோரிக்கை

இலங்கை வாகனத் துறையின் சீரான செயற்பாடுகளை உறுதி செய்வதற்கும், இறக்குமதியாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் இருவருக்கும் நன்மை பயக்க தேவையான கொள்கை மாற்றங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும்...