Friday, July 3, 2026
No menu items!

மருத்துவம்

கல்லீரலில் நச்சை வெளியேற்ற வேண்டுமா? தினமும் இந்த ஒரு நீர் இருந்தா போதும்..!

தற்போது இருக்கும் பழக்க வழங்கங்களின் காரணமாக நாம் நமது ஆரோக்கியத்திற்கு எதிரிகளாக மாறி வருகிறோம். பல மணி நேரம் இருந்தபடியே வேலை செய்வது துரித உணவுகள் எடுத்துக்கொள்வது இதுபோன்ற பழக்க வழக்கங்கள் ஆரோக்கியத்தை கொல்கின்றது. இதற்கு நாம் வீட்டு வைத்தியங்கள் அல்லது நல்ல உணவுகளை உட்கொள்ளுதல் சிறந்தது. உலர் திராட்சை நீர் கடுமையான மற்றும் உயிருக்கு...

புனித ரமலானில் நோன்பை முறிக்க பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை என்ன?

இஸ்லாமியர்கள் ஒவ்வொரு வருடமும் புனித ரமலானை கொண்டாடுகிறார்கள். இது இஸ்லாமியத்திற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் பலர் விரதம் இருப்பார்கள். நோன்பு நோற்பவர்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை எதையும் சாப்பிடாமல் அல்லது குடிக்காமல் இருந்து, இப்தார் நேரத்தில் நோன்பை முடிக்கிறார்கள். இப்தார் பெரும்பாலும் பேரீச்சம்பழத்துடன் தொடங்கப்படுகிறது. இந்த பாரம்பரியம் மத முக்கியத்துவம்...

உடலில் கல்லீரல் பாதிக்கப்பட்டால் முதலில் காட்டும் முக்கிய அறிகுறிகள் என்ன?

மது முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உற்பத்தி செய்வதற்கும் கல்லீரல் முக்கியமானது. கல்லீரல் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். இது தவிர உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. உடலில் இப்படியான பெரிய பொறுப்புக்களில் இருக்கும் கல்லீரலில் ஒரு சிறிய பிரச்சனை இருந்தாலும் அது ஆபத்தை கொடுக்கும். மற்றைய...

நாள்பட்ட நோய்களுக்கு தீர்வு தரும் தியானம்- நீங்களும் செய்யலாம்..!

சாந்தம், மன அமைதி, மகிழ்ச்சி, நல்ல உடல்நிலை, அதிக ஆற்றல்,நேர்மறையான உறவுகள் உள்ளிட்ட பல செயற்பாடுகளுக்கு தியானம் உதவியாக இருக்கிறது. மன அழுத்தம் மற்றும் கவலையின்றி வாழும் மனிதர்கள் தற்போது இவ்வுலகில் மிகக்குறைவு. நிம்மதியான வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கைமுறையுடன் தியானத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். தியானம் செய்யும் ஒருவருக்கு கணக்கிடலங்காத பயன்கள் கிடைப்பதாக நிபுணர்கள்...

முகத்தை பொலிவாக்கும் பாசிபயறு Face pack- 2 முறை போட்டால் போதுமாம்..

பொது இடங்களுக்கு அதிகமாக செல்பவர்களின் முகம் எப்போதும் கருமையாகவே இருக்கும். இதனை எப்படி சரிச் செய்யலாம் என பலரும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். இது போன்று கால நிலை மாற்றத்தால் சில இடங்களில் வெயில் அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்த சூழலில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நிறைய பழங்கள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் சாப்பிட வேண்டும் என...

30 வயதிற்கு பின்னர் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள் காரணம் என்ன?

30 வயதிற்குப் பிறகு, உடல் பலவீனமடையத் தொடங்குகிறது, மேலும் நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. அதனால்தான் இந்த வயதில் பெண்கள் தங்களைத் தாங்களே சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் உணவை உட்கொள்ளும் விதத்தில் தான் அவர்களின் ஆரோக்கியம் சிக்கியுள்ளனர். தக்காளி, பப்பாளி, கொய்யா, ஆப்பிள் மற்றும் வெண்ணெய் போன்ற பழங்களில் வைட்டமின் சி, லினோலிக்...

குங்குமப்பூவில் இவ்வளவு நன்மையா? கட்டாயம் எடுத்துக்கோங்க..!

குங்குமப்பூ உலகின் மிக விலையுயர்ந்த மசாலா ஆகும். ஆயிரக்கணப்பான ஆண்டுகளாக இது அதன் சிகிச்சை பண்புகளுக்காக அறியப்படுகின்றது. இது உணவுகளுக்கு நிறம் மற்றும் சுவையை அளிக்கின்றது. குங்குமப்பூ எடுத்துக் கொள்வதால் ஞாபகசக்தி அதிகரிக்குமாம். தினமும் 30 மில்லி கிராம் குங்குமப்பூவை எடுத்துக் கொள்வது லேசான மனச்சோர்வு மற்றும் பதட்டத்தையும் குறைக்கின்றது. குங்குமப்பூ எடுத்துக் கொள்வதால் ஞாபகசக்தி அதிகரிக்குமாம். தினமும் 30...

வகைவகையான தலைவலிகள் இருந்தாலும் எந்த தலைவலி எந்த நோயின் அறிகுறியாகும்?

இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறையில், நம் வாழ்வில் பல உடல்நலப் பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. இதற்கு காரணங்கள் பல சொல்லலாம். நாளுக்கு நாள் இவற்றின் அபாயமும் உடலில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இப்படி வருவதில் நமக்கு மிகவும் பொதுவான பிரச்சனையாக வரக்கூடியது தலைவலி. இது யாருக்கும் எந்த நேரத்திலும் ஏற்படலாம். பெரும்பாலும் ஒருவருக்கு தலைவலி வரும்போது...

தினமும் வெறும் வயிற்றில் செவ்வாழை சாப்பிடுங்க… உடம்பில் நடக்கும் அதிசயத்தை நீங்களே பார்ப்பீங்க..!

தினமும் காலையில் செவ்வாழை பழத்தினை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். செவ்வாழை செவ்வாழை பழத்தில் அதிகமான சத்துக்கள் இருப்பதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. செவ்வாழை பழத்தினை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது...

அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் கொத்தமல்லி இலை..!

பொதுவாக சமையல் செய்யும்போது அதில் கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்துக்கொண்டால் சுவையுடன் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கொத்தமல்லியில் விட்டமின் சி, கே,ஏ, பொட்டாசியம் ஆகியவை அதிகம். பச்சை கொத்தமல்லியானது உணவில் நறுமணத்தை அதிகரிப்பதோடு பித்தத்தை தணிக்கவும் நஞ்சை முறிக்கவும் உதவும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது. கொத்தமல்லி இலைகளை உட்கொள்வதன் மூலம் நம் உடலிலுள்ள...
- Advertisement -

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...