Saturday, July 4, 2026
No menu items!

மருத்துவம்

இதயத்தை ஆரோக்கியமாக வைக்க வேண்டுமா? இந்த இலையின் நீர் போதும்..!

தற்போது பழக்கத்தில் இருக்கும் உணவு பழக்க வழக்கத்தால் உடலில் பல நோய்கள் வந்து சேருகின்றன. இதற்கு பல மருந்துகளும் பயன்படுத்தப்படகின்றது. ஆனால் இயற்கையில் கிடைக்கும் பல பொருட்களை கொண்டு நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். மூலிகைகளில் முக்கியம் பெறும் துளசியின் மூலம் நமது உடலில் பல நோய்கள் தீர்க்கப்படுகின்றது. துளசி இலைகள் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஒரு...

அலாரம் இல்லாமல் காலையில் எழும்பனுமா? இதோ அருமையான டிப்ஸ்..!

இரவில் நிம்மதியாக தூக்கத்திற்கு பின்பு காலையில் அலாரம் வைக்காமல் சுறுசுறுப்பாக எழுந்திருப்பதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாகவே இரவில் தூங்க செல்லும் முன்பு காலையில் எழுந்திருப்பதற்கு அலாரம் வைத்துக் கொள்வதை பெரும்பாலான நபர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் சில தருணங்களில் அலாரம் அடித்தது கூட தெரியாமல் தூங்கிவிட்டு காலையில் பரபரப்பாக கிளம்பி செல்கின்றனர். சிலருக்கு எவ்வளவு...

சாப்பிட்டதும் காபி குடிக்கும் பழக்கம் இருக்கா? ஆபத்து ஏற்படும் ஜாக்கிரதை..!

சாப்பிட்ட உடனே காபி குடிப்பது என்ன மாதிரியான பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். காபி பொதுவாக காபி குப்பதால் உடல் மற்றும் மனதிற்கு சுறுசுறுப்பை ஏற்படுத்தும் என்பதால் காலையில் முதலாவதாக காபியை பருகி வருகின்றனர். காலையில் காபி குடித்தால் நன்மை ஏற்பட்டாலும், சிலர் சாப்பிட்ட உடனேயே காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். காபி மீது தீராத...

ஒரு மாதத்தில் கொத்தாக கொட்டும் முடியை நிறுத்த வேண்டுமா? இந்த இலை போதும்..!

தற்போது இருக்கும் தலைமுறையின் பலத்த பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது முடி உதிர்வு தான். முடி கொட்டுவது ஒரு சாதாரண விடயமாக இருந்தாலும் இது அதிகமாக கொட்டும் போது ஒவ்வொருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகுவார்கள். இதற்கு வீட்டு வைத்தியம் இருக்க பல கெமிக்கல் பொருட்களின் பெறுபேற்றை அனைவரும் தேடி செல்கின்றனர். இது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து நமது...

இரவில் யாரெல்லாம் சாதம் சாப்பிடக் கூடாது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!

இரவு நேரத்தில் யாரெல்லாம் சாதம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சாதம் இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சாதம் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர் அவர்கள் மட்டுமின்றி நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் சாதத்தை தவிர்த்து வருகின்றனர். அரிசியில் எனர்ஜியைக் கொடுக்கும் கார்போஹைட்ரேட் இருக்கின்றது. ஆனால் சாதத்தில் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி சில சத்துக்களும் உள்ளது. இவ்வளவு சத்துக்கள்...

இந்த நான்கு பிரச்சனை உள்ளவர்கள் நெய் சாப்பிட்டால் விஷம் தான் யார் அவர்கள்?

நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு முக்கிய உணவுப் பொருட்களில் நெய்யும் ஒன்று. நெய் பழங்காலம் தொட்டு முன்னோர்கள் முதல் தற்போது உள்ளவர்கள் வரை சாப்பிட்டுவருகின்றது. இதில் ஒமேகா 3...

காலில் அடர் கருமையை நீக்க வேண்டுமா? தேங்காய் எண்ணெயுடன் இதை கலந்தால் போதும்..!

நாம் அழகு என்று சொல்லும் போது அதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்பது முகத்திற்கு தான். பொதுவாக எல்லா நடிகைகளும் தனக்கு அழகு என்று பார்க்கும் போது அவர்களின் கை, கால், முகம் என உடல் முழுவதம் ஒரே நிறத்திலும் ஒரே பொலிவிலும் இருக்கும். இதனால் தான் அவர்கள் அனைவராலும் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் நாம் அழகு என்று...

45 நாட்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்னவாகும்?

அன்றாட வாழ்க்கையில் நாம் எடுத்துக் கொள்ளும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் சர்க்கரை எடுத்துக் கொள்ளாத வாழ்க்கைக்கு நகர்ந்து வருகின்றனர். சர்க்கரை எடுத்துக் கொண்டால் பார்வை கூர்மையாகும், சருமம் பளபளப்பாகும், எடையும் என்று கூறப்படுகின்றது. ஆனால் நீங்கள் 45 நாட்கள்...

ஒட்டுமொத்த உடல் பிரச்சனையையும் சரிசெய்யும் யோகாக் கலை… முழுமையான விளக்கம்..!

பொதுவாகவே தற்காலத்தில் அதிகரித்த வேலைப்பழு, துரித உணவுகளின் நுகர்வு அதிகரித்தமை, தவறான உணவு முறை, ஒரே இடத்தில் அமர்ந்தபடி நீண்ட நேரம் வேலை பார்ப்பது, மன அழுத்தம், பதற்றம போன்ற பல்வேறு காரணங்களால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது. அன்றாட வாழ்வில் யோகா செய்வதை வழக்கமாக்கிக் கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நேர்மறையான தாக்கத்தை...

நிற்கவே நேரம் இல்லாத வாழ்க்கையில் முழு உடல் பரிசோதனை அவசியமா?

தற்போது இருந்து வரும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக நாளுக்கு நாள் நோய்களின் வீரியம் அதிகரித்து கொண்டே செல்கின்றன. நவீன வளர்ச்சி என்ற பெயரில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய மக்களை சோம்பறிகளாக்கி அழகு பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. நாகரிகம் வளர்ச்சி இல்லாத காலங்களில் கூட மனிதர்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தார்கள். அவர்களின் இனமும் விருத்தியடைந்தன....
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...