Thursday, July 2, 2026
No menu items!

மருத்துவம்

முகத்தில் உள்ள கரும்புள்ளியை போக்கும் வீட்டு வைத்தியம்; என்ன செய்யலாம்..?

தற்போதைய காலக்கட்டத்தை பொறுத்தளவில் தவறான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, பலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில், முகத்தில் கரும்புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். ஒருவருக்கு முகத்தில் கரும்புள்ளி இருந்தால், பல நேரங்களில் பெண்கள் அவற்றை அகற்ற இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். அதன் காரணமாக அவர்களின் தோல் மேலும் சேதமடைகிறது. உங்கள் முகத்தில்...

சிலரை மட்டும் ஏன் கொசுக்கள் துரத்தி துரத்தி கடிக்கிறது: வியக்க வைத்த காரணம்

வெயிலிலும், மழையிலும் கொசுக்கள் இன்று படையெடுத்து மனிதர்களைத் தாக்குகின்றது. மனித இரத்தத்தில் இருக்கும் குறிப்பிட்ட வகையான புரோட்டீன்கள் மூலம் கொசுக்கள் முட்டைகளை உற்பத்தி செய்கின்றன. கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் போது, கொசுவின் எச்சில் மனித இரத்தத்தில் உட்செலுத்தப்படுகிறது. இப்படி உட்செலுத்துவதனால் தான் கொசுக்கள் மூலம், மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜிக்கா வைரஸ் போன்ற நோய்த்தொற்றுக்கள் ஏற்படுகின்றன. கொசுக்கள் ஒரு...

கிருமிகளின் இருப்பிடமாகும் கைகள்: முறையான பராமரிப்பு தேவை..!

முகத்துக்கு கொடுக்கும் முன்னுரிமையை பெரும்பான்மையானோர் கைகளுக்கு கொடுப்பதில்லை. பல தொற்றுக்கள் கைகளின் மூலம் தான் உடலுக்குள் பரவுகின்றது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் உணவு உண்பதற்கு முன்பும் பின்பும் கண்டிப்பாக கைகளை நன்றாக கழுவ வேண்டும். கைகளை தேய்த்துக் கழுவினால் மட்டும் போதாது. சவர்க்காரம் அல்லது ஹேண்ட் வொஷ் உபயோகித்து கழுவ வேண்டும். மென்மையான சவர்க்காரத்தை உபயோகித்தே கைகளை...

ஊறவைத்த பாதாம் உடலுக்கு நல்லதா..?

பாதாமை இரவில் தண்ணீரில் ஊறவைத்து இதை காலையில் உண்ணுதல் உடலுக்கு நன்மை தருமா என்பதை ஆய்வில் மூலம் கூறியுள்ளனர். பெரும்பாலான மக்கள் ஊறவைத்த பாதாம் உண்ணுவது வழக்கம். பாதாமில் நிறைய சத்துக்கள் காணப்படுகிறது.இதில் உள்ள பைட்டிக் ஆசிட் எனப்படம் வேதிப்பொருள் இருப்பதால் இது உடலில் பல நன்மைகளை தருகிறது. இதை அசைவ உணவு அதிகம் சாப்பிடாதவர்கள் இந்த...

இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்..!

எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட இஞ்சியை நாம் அன்றாடம் உணவில் சேர்த்தக் கொள்கிறோம். இஞ்சியை பச்சையாக சாப்பிடுவதால் உமிழ்நீர் உற்பத்தி அதிகரித்து செரிமானத்திற்கு உதவுவதுடன், குமட்டல் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சாப்பிட்ட பின்பு ஏற்படும் அசௌகரியத்தையும் குறைக்கும். இஞ்சியில் இருக்கும் சேர்மங்கள் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க உதவுவதுடன், கீல்வாதம் போன்ற பிரச்சனையிலிருந்தும் நன்மை பயக்கும். இஞ்சியில் நிறைந்துள்ள...

காலையில் உப்பு கலந்த நீரை பருகினால் இவ்வளவு நன்மையா?

காலையில் உப்பு கலந்த நீரை பருகினால் என்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நமது உடம்பில் சரியான திரவ செயல்பாடு மற்றும் எலக்ரோலைட் அளவினை பராமரிப்பதற்கு சோடியம் அல்லது உப்பு கட்டாயம் தேவைப்படுகின்றது. ஆதலால் சிறிதளவு உப்பை கட்டாயம் எடுத்துக் கொள்ளலாம். காலையில் உப்பு கலந்த நீரை பருகுவதால், உடல் நீரேற்றமாக இருப்பதுடன், சரியான...

கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா?

உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் முற்றிலும் கரைய ஒரே ஒரு பொருள் மட்டும் போதுமாம். அது என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நில வேம்பு காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் நில வேம்பு கசாயம், டெங்கு காய்ச்சலுக்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது. நாட்டு மருந்து கடைகளில் நிலவேம்பு பொடியினை கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் நோய்...

ஒரே வாரத்தில் நீளமான கூந்தலை பெற இந்த ஒரு எண்ணெய் போதும்: எப்படி தயாரிப்பது?

பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும். தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். அந்தவகையில், அடர்ந்த நீளமான கூந்தலுக்கு உதவும் எண்ணெயை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய்- 2 கப் கறிவேப்பிலை- 1 கைப்பிடி வெந்தயம்-...

முகத்தில் ஐஸ் கட்டி தேய்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா ? மருத்துவ விளக்கம்..!

தோல் எப்போதும் சாதாரண வெப்பநிலையில் இருக்கும். அதன் மீது குளிர்ந்த பனியைப் பயன்படுத்துவதன் மூலம், தோலின் வெப்பநிலை குறைகிறது. இது தோல் வறட்சி, சிவத்தல் மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்தும். தோல் குளிர்ச்சியாக இருப்பதே இதற்குக் காரணம். ஐஸ்கட்டி இப்போது அளைவரும் ஐஸ் கட்டிகளை முகத்தில் தவுதல் ஒரு பழக்கமாக வைத்துள்ளனர்.இது ஐஸ் தடவுவது சருமத்தை அழகுபடுத்துவது மட்டும்...

இரத்த சக்கரை அளவை  சுலபமாக தீர்க்க மருத்துவரின் விளக்கம்..!

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை உடனடியாகக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் உதவும் முறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம். பொதுவாக இரத்த சக்கரை என்பது இப்போது வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு இருப்பது பல உடல்நலப்...
- Advertisement -

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...