Wednesday, July 1, 2026
No menu items!

மருத்துவம்

பளபளப்பான சருமம் வேண்டுமா? முல்தானி மெட்டி இப்படி பயன்படுத்தினால் போதும்..!

சருமம் பிரகாசமாகவும், பளபளப்பாகவும் இருப்பதற்கு முல்தானி மெட்டியை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பெரும்பாலான நபர்கள் முகத்தை எப்பொழுதும் அழகாககவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்வதற்கே விருமபுவார்கள். இதற்காக செயற்கை தயாரிப்பு அழகு சாதன பொருட்களை அதிக பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தியும் வருகின்றனர். ஆனால் நமது சமையலறையில் பல அழகு பராமரிப்பு...

இதய நோய் முதல் ஆஸ்துமா வரை… கொய்யா இலை செய்யும் அற்புதம்..!

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கொய்யா பழத்தைப் போன்று இதன் இலைகளில் நிறைந்துள்ள ஆயுர்வேத பண்புகளைக் குறித்து தெரிந்து கொள்வோம். அதிகமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டுள்ள கொய்யாப்பழம் ஆரோக்கிய நன்மையில் ஏற்றதாக இருக்கின்றது. இதே போன்று கொய்யா இலைகளை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். கொய்யா இலைகளின் ஆரோக்கிய நன்மைகள் கொய்யா இலைகளானது நுரையீரல்...

அசிங்கமாக தெரியும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைக்க இந்த ஒரு பானம் போதும்..!

கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம், உடற்பயிற்சி இல்லாத காரணத்தால் உடலில் தொப்பை வருகிறது. உடலில் அசிங்கமாக தெரியும் தொப்பையை குறைக்க ஒரு சில எளிய செயல்முறைகள் உள்ளன. அந்தவகையில், தொங்கும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைக்க உதவும் பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் ருசியான உணவகம் தண்ணீர்- 2 டம்ளர் சீரகம்- 2 ஸ்பூன் சோம்பு- 2...

உடனடியாக முகம் வெள்ளையாக மாற உதவும் கற்றாழை.., எப்படி பயன்படுத்துவது?

சூரிய கதிர்கள் போன்றவற்றால் முகம் மற்றும் உடம்பு பொலிவிழந்து கருப்பாக மாறுகின்றன. அந்தவகையில், உடனடியாக முகம் வெள்ளையாக மாற கற்றாழையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். 1. தேவையான பொருட்கள் கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன் மஞ்சள்- 1 சிட்டிகை பயன்படுத்தும் முறை முதலில் ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்...

தலையணை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரியுமா?

தலையணை இல்லாமல் தூங்கினால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தலையணை இன்றைய காலத்தில் தூக்கத்திற்கு முக்கியமாக பலரும் பயன்படுத்துவது தலையணை ஆகும். தலையணை இல்லாமல் படுத்தால் பலருக்கு தூக்கம் பாதிக்கும் நிலை கூட இருக்கின்றது. ஏனெனில் தலையணையை வைத்து தூங்குவதில் தான் அவர்களுக்கு நிம்மதி அடைகின்றனர். ஆனால் தலையணை இல்லாமல் தூங்குவது சில நன்மைகளை...

கருப்பு கொண்டைக்கடலை ஊற வைத்து பச்சையாக சாப்பிட்டால் இந்த நோய் சரியாகும்- யாரெல்லாம் சாப்பிடலாம்?

கருப்பு சுண்டல் அல்லது கருப்பு கொண்டைக்கடலை என அழைக்கப்படும் தானியத்தில் அதிகமான இரும்புச்சத்து உள்ளது. மற்ற ஊட்டச்சத்துக்களும் இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. கருப்பு கொண்டைக்கடலை நாம் குக்கரில் வேக வைத்து உப்பு போட்டு தாளித்து சாப்பிடுகிறோம். ஆனால் தண்ணீரில் ஊற வைத்து பச்சையாக சாப்பிட்டால் இன்னும் ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கும். இதனை வாரத்திற்கு 3-4 முறை சாப்பிடலாம்....

பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் எண்ணெய்- எப்படி செய்றாங்க தெரியுமா?

தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அதிகமானோர் எதிர்க் கொள்ளும் பிரச்சினை தான் பொடுகு. தலையை சரியாக பராமரிக்காவிட்டால் பொடுகு பிரச்சினை ஏற்படும். இது நிரந்தரமாக இல்லாமலாக்க முடியாது. மாறாக கட்டுக்குள் வைக்கலாம். நம்முடைய உச்சந்தலையில் உள்ள சருமத்தில் வெள்ளை செதில்கள் போன்ற உதிரும். இந்த வகை பொடுகு தான் அதிகமானோரை பாதிக்கிறது. இதனை சரிச் செய்ய ஆங்கில மருத்துவத்தில்...

தர்பூசணி பழத்தில் உப்பு தூவி சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த ஆபத்து உறுதி!

கோடை காலம் ஆரம்பித்து விடடால் கூடவே தர்பூசணி பழத்தின் வருகையும் ஆரம்பித்துவிடும். அதிக அளவு நீர்ச்சத்துடனும், மிகுந்த சுவையுடனும் இருக்கும் தர்பூசணி நம் உடலை போதுமான அளவு நீர் சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் உடலுக்கு குளிர்ச்சியும் அளிப்பதால் வெளியிடங்களுக்கு செல்லும்போது முடிந்த அளவு தர்ப்பூசணி பழத்தை சாப்பிடுவது சிறந்தது. சிலருக்கு தர்பூசணியுடன் உப்பு தூவி சாப்பிடும்...

பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்னென்ன?

இன்றைய காலத்தில் பெண்கள் அவசியமாக செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய வாழ்க்கை முடியில், பெண்கள் வேலை மற்றும் குடும்பத்தை சமநிலைப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். ஒரு வயதுக்கு அடுத்து தங்களது உடல்நலனில் கவனம் செலுத்துவதற்கு மறந்துவிடுகின்றனர். இதனால் நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு, கால்சியம் குறைபாடு போன்ற பிரச்சனைகள் வர அதிக வாய்ப்பு...

தேனீர் பைகளை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா? 99% நபர்களுக்கு தெரியாத உண்மை..!

பலரும் இப்போது எல்லோரும் வேலைக்கு செல்லும் கடினமாக உழைக்கின்றனர். இந்த நேரத்தில் அலுவலக சோர்வு அல்லது கூட்டங்களுக்கு இடையில் ஒரு சிறிய இடைவெளி என எதுவாக இருந்தாலும், ஒரு கப் சூடான தேநீர் அனைவருக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும். இதற்காக பெரும்பாலும் நேரத்தை மிச்சப்படுத்த, பலர்  தேநீர் பைகளை நாடுகிறார்கள். இதனால் வரும் பல ஆபத்துக்கள் யாருக்கும்...
- Advertisement -

Latest News

பாகிஸ்தானில் பயிற்சி வகுப்பு கூரை இடிந்து விபத்து: 14 மாணவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர் நகரில் ஒரு தனியார் பயிற்சி வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள்...