Monday, July 13, 2026
No menu items!

News Line

கத்திக்குத்து இலக்காகி இளம் குடும்பஸ்த்தர் பலி!

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியை பார்வையிட்டு விட்டு திரும்பி சென்ற பொழுது வீதியில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக கத்தியால் பலதடவைகள் பலமாக குத்தப்பட்டு கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றது. 30 வயதுடைய சவரிமுத்து ஜோன் பற்றிஸ் என்ற குடும்பஸ்தரே கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தருமபுரம்...

பல்கலைக்கழக மாணவனொருவர் உயிரிழப்பு..!

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக  பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அனுமதிக்கும்  முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த வினோஜ்குமார் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை...

குஜராதை வீழ்த்திய பஞ்சாப்..!

இவ்வருடத்திற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) மற்றும் பஞ்சாப் கிங்க்ஸ் (Punjab Kings) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் பஞ்சாப் கிங்க்ஸ் (Punjab Kings) அணி 3 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய...

இஸ்ரேல் யுத்தத்தில் தோற்கின்றது – போரை விரைவில் முடிவிற்கு கொண்டுவரவேண்டும்..!

காசா யுத்தத்தை இஸ்ரேல் மிகவிரைவில் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹியுஜ் ஹெவிட் என்ற பழமைவாத ஊடகவியலாளருக்கு வழங்கிய பேட்டியில்  டொனால்ட் டிரம்ப்  இஸ்ரேலிற்கான இந்த கடுமையான செய்தியை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரச்சார யுத்தத்தில் தோல்வியடைந்துகொண்டிருக்கின்றது என தெரிவித்துள்ள டிரம்ப் இரத்தக்களறியை வேகமாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள்...

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய  முக்கியஸ்தர்கள்..!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளதாக கைசாத்திட்டுள்ளனர். இதன்படி, ஜி.எல் பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, உபுல் கலப்பத்தி, வசந்த யாப்பா பண்டார மற்றும் கே.பி.எஸ் குமாரஸ்ரீ ஆகியோரே இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்...

மோட்டார் சைக்கிளை மோதி விபத்து! தப்பிச் சென்ற கார்..!

வவுனியா வைரவபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் மோட்டர் சைக்கிளை மோதிவிட்டு கார் ஒன்று தப்பிச் சென்றுள்ளதுடன், குறித்த விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த தாயும், மகனும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சேதமடைந்த மோட்டர் சைக்கிள் பொலிசாரால் எடுத்துச் செல்லப்பட்டதுடன், தப்பிச்  சென்ற காரினை அப் பகுதியில் நின்றவர்கள்...

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி..!

இபலோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காணியொன்றிற்குச் சென்றிருந்த போது காணியைச் சுற்றியிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த காணியின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரது சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக...

நாட்டை விட்டு வெளியேறும் பெருந்தொகை மக்கள்!

இந்த வருடத்தின் (2024) முதல் மூன்று மாதங்களில் சுமார் 74,499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்(Sri Lanka Bureau of Foreign Employment )தெரிவித்துள்ளது. இதேவேளை பெரும்பாலான இலங்கையர்கள் குவைத்(Kuwait) நாட்டிற்கு தொழிலுக்காக சென்றுள்ளனர் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு...

அரசியலில் இருந்து ஓய்வு – அமைச்சர் டக்ளஸ்..!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாத ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்  கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான்  ஆயுதப் போராட்டத்தில் இருந்து அரசியலில் நீரோட்டத்துக்கு பல்வேறு தடைகளைக்  கடந்து வந்தவன். தமிழ் மக்களின் அரசியல் அன்றாடப் பிரச்சினை மற்றும் அபிவிருத்தி என்பவற்றை எனது...

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது..!

கனடாவில் 43 வயதான தமிழர் ஒருவர் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுரேஷ் நித்தியானந்தன்  என்ற நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள்...
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...