Friday, July 17, 2026
No menu items!

News

ஆறு மாதங்களில் பொருளாதாரத்தை மீட்க முடியும்!

ஆறு மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சு உள்ளிட்ட தரப்புக்களின் ஒத்துழைப்புடன் நாடாளுமன்ற குழுவொன்றிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் ஆறு மாதங்களில் அரச வருமானத்தை அதிகரித்துக் காண்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அரச வருமானத்தை அதிகரித்தல் தொடர்பில் யோசனைகள்...

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இடைநிலை தரங்களுக்கு மாணவர் சேர்க்கை தொடர்பான கடிதங்களை கல்வி அமைச்சு வெளியிடாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பின் அதிபர்கள் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் நேர்முகப் பரீட்சைகளை நடாத்தி தெரிவு செய்யப்படுவார்கள். இதனைத்தொடர்ந்து...

அலரிமாளிகைக்குள் நுழைந்த இருவர் கைது..!

கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொறியியலாளராக பணிபுரியும் ஒருவரும், வணிக கடலோடியாக பணிபுரியும் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரவு விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு கூகுள் மேப் மூலம் அலரிமாளிகை கட்டட சுவர்...

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்..!

நிலவும் வரட்சி காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாடு காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் நுகர்வு பெருமளவு அதிகரித்துள்ளதுடன் மேலும் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள குடிநீரை செடிகள் மற்றும் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு...

ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியிக்கே வெற்றி! பசில் ராஜபக்ச

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியின் ஆதரவுடனான வேட்பாளரே வெற்றியீட்டுவார் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சில காலம் தங்கியிருந்ததுடன், இன்றைய தினம்(05) நாடு திரும்பியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு திரும்பிய அவர் பொதுஜன முன்னணி வலுவான நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிள்ளைகளுடன் சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்ததாகவும், புதிய உத்வேகத்துடன் அரசியல் நடவடிக்கைகளை...

 புங்குடுதீவில் கவனயீர்ப்பு போராட்டம்..!

புங்குடுதீவில் உள்ளூர் வளங்களை அழிப்பதற்கு எதிரான விழிப்புணர்வு எனும் தொனிப்பொருளில் இன்றையதினம்(05)  கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. புங்குடுதீவு மடத்துவெளிப் பகுதியில் தீவகம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று(05) காலை 10 மணியளவில்  இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க கோரியும் கால்நடை அழைப்பை தடுக்க கோரியும் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. பாராம்பரிய மீன்பிடி தொழிலை...

உணவுப் பிரியர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்..!

இன்று நள்ளிரவு முதல் மின்சார கட்டணம் குறைக்கப்பட்டதன் காரணமாக  உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் 05 ரூபாயினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாயினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும், குறைக்கப்படவுள்ளன. அத்துடன், சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாயினாலும் கொத்து...

குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்..!

மின்  கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 30க்கும் குறைந்த மின்சார அலகுகளுக்கான கட்டணம் 33 சதவீதத்தினாலும் 31 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணம் 28 சதவீதத்தாலும்  61 முதல் 90 வரையான அலகுகளுக்கான கட்டணம் 30 சதவீதத்தினாலும் குறைக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன்  90 முதல் 180 வரையான அலகுகளுக்கு...

எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் நேற்று (04) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி 95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 447 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 458 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  92 ரக பெற்றோல், மற்றும்...

குஜராத்தை வீழ்திய டெல்லி கபிடல்ஸ் அணி..!

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி கெபிடஸ் (Delhi capitals) மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் (Gujarat Giants )  ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் டெல்லி கெபிடஸ் (Delhi capitals) 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் ஜெயண்ட்ஸ் (Gujarat Giants )...
- Advertisement -

Latest News

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி பணியிடை நீக்கம்

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய இன்று (17) பொலிஸார் நடவடிக்கை...