Sunday, July 12, 2026
No menu items!

Updates

குஜராத்தை வீழ்திய டெல்லி கபிடல்ஸ் அணி..!

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி கெபிடஸ் (Delhi capitals) மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் (Gujarat Giants )  ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் டெல்லி கெபிடஸ் (Delhi capitals) 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் ஜெயண்ட்ஸ் (Gujarat Giants )...

நின்று போன இதயத்துடிப்பு மீண்டும் உயிர்பெற்ற நபர்..!

இதயத்துடிப்பு நின்று போன ஒருவர் மீண்டும் உயிர்பெற்ற சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பென் வில்சன் வீட்டில் இருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டு அவரது காதலி ரெபெக்கா ஹோம்ஸ் மீது சாய்ந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவர்  மருத்துவமைனையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு சுயநினைவின்றி இருந்த அவருக்கு மருத்துவர்கள் CPR வழங்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் 50 நிமிடங்களுக்கு இடையில் இரண்டே...

மின்சார சபைக்கு கிடைத்துள்ள இலாபம்..!

இலங்கை மின்சார சபை 2023 ஆம் ஆண்டிற்கான அபரிதமான இலாபத்தை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 டிசம்பர் 31ஆம் திகதியன்று கணக்காய்வு அறிக்கையின்படி 61.2 பில்லியன் ரூபாய்களை இலங்கை மின்சார சபை இலாபமாக பெற்றுள்ளது. ஏனைய முதலீடுகளையும் சேர்த்து 75.7 பில்லியன் ரூபாய்கள் சபை இலாபமாக பெற்றுள்ளது. இதில் கடந்த ஒக்டோபர் முதல் 18வீத கட்டண அதிகரிப்பினால் 21...

பல அரச நிறுவனங்களுக்கு குறைக்கப்படவுள்ள அதிகாரம்..!

இலங்கையின் நீதி அமைச்சர் இந்த மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள சட்டமூலத்தின் அடிப்படையில் மத்திய வங்கி உட்பட அரச நிறுவனங்களின் நிதி அதிகாரங்கள் குறைக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கையானது மத்திய வங்கியின் ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை நீக்கி, அந்த அதிகாரம் நிதியமைச்சு மற்றும் நாடாளுமன்றத்திடம் வழங்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதன்படி, மத்திய வங்கியின் ஊழியர்களுக்கு...

ஜனாதிபதி தேர்தலில் எழுந்துள்ள சர்ச்சை..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஊகம் வெளியிட்டுள்ளார். தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டுமானால் முதலில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இந்திய ஊடகம் ஒன்றுக்கு ரணில் வெளியிட்டுள்ள கருத்தின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நீங்கள் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு...

கழிவு கால்வாயில் பாய்ந்து தப்பிக்க முயன்ற பெண்..!

பொலிஸாரினால்  முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது, கழிவு கால்வாயில் பாய்ந்து தப்பிக்க முயன்ற 45 வயதான பெண்ணொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதி வாய்ந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அன்னமலே செல்வராணி  என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த பெண்ணின்...

கொழும்பில் இடம்பெற்ற பயங்கரம்..!

கொழும்பு ஆர்மர் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று  நேற்றைய தினம் (03) அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டு சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. திடீரென உணவகத்திற்குள் நுழைந்த சிலர் வாள்கள் மற்றும் தடிகளால் உணவகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், ஊழியர்களையும் காயப்படுத்தியுள்ளனர். அத்துடன் உணவகத்திற்குள் ஆயுதம் ஏந்திய கும்பல்  நுழைந்த விதம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...

குஜராத்தை வீழ்த்திய UP warriorz அணி..!

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் யூபி வாரியர்ஸ் (UP Warriorz) மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் (Gujarat Giants )ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் யூபி வாரியர்ஸ் (UP Warriorz ) 06 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யூபி வாரியர்ஸ் (UP Warriorz )...

தாய்வானை வட்டமிட்ட சீனப் போர் விமானங்கள்..!!

கடந்த 24 மணி நேரத்தில் 19 சீன இராணுவப் போர் விமானங்கள் மற்றும் 7 கடற்படைக் கப்பல்கள் தமது நாட்டுக்கு அருகில் ரோந்து சென்றதாக தாய்வானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் சீனாவின் போர் விமானங்கள் 253 முறையும் கடற்படை கப்பல்கள் 150 முறையும் தாய்வானின் வான்பரப்பு மற்றும் கடற்பரப்பில் ரோந்து...

கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் கரை ஒதுங்கியது..!

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் நேற்று (01) மாலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை கடலில் மிதந்துகொண்டிருந்த நிலையில் குறித்த சடலத்தினை அவதானித்த காவல்துறையின் உயிர் காக்கும் படையினர் கடலுக்குச் சென்று குறித்த சடலத்தினை கரைக்கு எடுத்து வந்துள்ளனர். அத்துடன் குறித்த நபரின் இடது கால் இழக்கப்பட்ட அங்கவீனமானதுடன் இதுவரை...
- Advertisement -

Latest News

சிறை மோதல்: உயிரிழந்த அதிகாரிகள் குடும்பங்களுக்கான இழப்பீடு தொடர்பில் விளக்கம் 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய், ஆரம்ப கட்ட இழப்பீட்டு தொகை மாத்திரமே என சிறைச்சாலைகள் திணைக்களம்...