Saturday, May 30, 2026
No menu items!

இலங்கை மத்திய வங்கி

உள்நாட்டு உற்பத்திக்கு மேல் மாகாணத்தினால் அதிகூடிய பங்களிப்பு..!

2023 ஆம் ஆண்டில் இலங்கையின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மேல் மாகாணத்தினால் அதிகூடிய பங்களிப்பை வழங்க முடிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன் பெறுமதி 43.7% என மத்திய வங்கி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பங்களிப்பு சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் இந்த பங்களிப்பில் சேவை மற்றும் கைத்தொழில் துறைகள்...

இலங்கையின் பொருளாதாரத்திற்கு அதிகூடிய பங்களிப்பை வழங்கிய மேல் மாகாணம்..!

2023 ஆம் ஆண்டில் இலங்கையின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மேல் மாகாணத்தினால் அதிகூடிய பங்களிப்பை வழங்க முடிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன் பெறுமதி 43.7% என மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பங்களிப்பு சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் இந்த பங்களிப்பில் சேவை மற்றும் கைத்தொழில்...

20 நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை – பின்னணி என்ன..?

சட்டவிரோத நிதி முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்திய 20 நிறுவனங்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவற்றில் சில நிறுவனங்களுக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி நுகர்வோர் உறவுகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மத்திய வங்கியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தடைசெய்யப்பட்ட திட்டங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் – CBSL விசாரணை..!

இலங்கை மத்திய வங்கி (CBSL) நிதி அமைப்பு ஸ்திரத்தன்மை மற்றும் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான தடைசெய்யப்பட்ட திட்டங்களின் அதிகரிப்பை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. வங்கிச் சட்டத்தின் பிரிவு 83C(3) இன் கீழ் புலனாய்வு அதிகாரங்களைப் பயன்படுத்தி, CBSL பிரிவு 83C(1) இன் மீறல்களைக் கண்டறிந்து, அத்தகைய திட்டங்களைத் தொடங்குதல், பதவி உயர்வு அல்லது நிர்வாகத்தைத்...

பாலின-பாகுபடுத்தப்பட்ட தரவுகளை சேகரித்து அறிக்கையிடுமாறு இலங்கை மத்திய வங்கி உத்தரவு..!

இலங்கை மத்திய வங்கி (CBSL) அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் வணிகக் கடன் வழங்குதல் தொடர்பான பாலின-பாகுபடுத்தப்பட்ட தரவுகளை சேகரித்து அறிக்கையிடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த முன்முயற்சியானது வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காகவும், நாடு முழுவதும் பெண்களுக்குச் சொந்தமான மற்றும் வழிநடத்தும் வணிகங்களுக்கு ஆதரவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, 50%க்கு மேல் பெண்களுக்குச் சொந்தமான வணிகம் பெண்களுக்குச் சொந்தமானது என வரையறுக்கப்படுகிறது. ஒரு...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு..!

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 24.8 சதவீதம் அதிகரித்து 1, 158 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் விவசாய உற்பத்திகள் என்பவற்றின் முதன்மை ஏற்றுமதியின் காரணமாக இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இரத்தினக்கற்கள், வைரங்கள், ஆபரணங்கள் மற்றும்...

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனைக்கு; இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

147,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 13 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 62,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை…!

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2024 ஒக்டோபர் மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 587.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதன்படி, ஜனவரி முதல் அக்டோபர் வரை பெறப்பட்ட மொத்த வெளிநாட்டுப் பணம் 5,431.54 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2023 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 11.7% அதிகரிப்பு என மத்திய...

அதிகரித்துள்ள இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள்!

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரித்துள்ளன. இதற்கமைய 2024 செப்டம்பர் மாதத்தினை விட, ஒக்டோபரில் 6.46 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 5.99 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. <!-- -->

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்…!

97,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 37,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள்...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img