Saturday, May 30, 2026
No menu items!

இலங்கை மத்திய வங்கி

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஒரு லட்சத்து 57, 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 11ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 27,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான...

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை நேற்று (28)  கூடியது. அக்கூட்டத்தில், நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தற்போதைய மட்டத்திலேயே பராமரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதம் (OPR) 8.00 சதவீதமாக மாறாமல் இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  

அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய ஜனாதிபதி!

சுங்க திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (28) இடம்பெற்ற சர்வதேச சுங்க தின நிகழ்வில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். வினைத்திறன் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை அதிகரிப்பதற்காக இலங்கை சுங்க, கலால் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களங்களுக்குள் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை அவர் வலியுறுத்தினார். பொருளாதாரத்தை...

யாழ். பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் ஆய்வு மாநாடு..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொன்விழா ஆண்டின் தொடர் நிகழ்வுகளில் ஒன்றாகவும், பல்கலைக்கழக சர்வதேச மாநாட்டுத் தொடரின் ஓர் அம்சமாகவும் இந்த இளங்கலை மாணவர் ஆய்வு மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இன்று காலை 9 மணியளவில் மாநாட்டின் அழைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். நிரோஷன் தலைமையில் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்...

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் கம்பனிகள்..!

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள கம்பனிகளின் பெயர் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இலங்கை மத்திய வங்கி இதனை வெளிப்படுத்தியுள்ளது. 21 கம்பனிகள் திருத்தப்பட்டவாறான 1998 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83 (இ) பிரிவின் தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளன என இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை...

மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையில்!

107,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 32,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364...

கொழும்பு துறைமுக நகரத்திற்கு நிதி அமைப்பை வலுப்படுத்தவுள்ள CBSL!  

இலங்கை மத்திய வங்கி (CBSL) இந்த ஆண்டு (2025) கொழும்பு துறைமுக நகரத்திற்குள் நிதி அமைப்பை வலுப்படுத்த உள்ளது. மேலும் மேற்கூறிய சிறப்பு பொருளாதார வலயத்திற்குள் (SEZ) கடல் வங்கி சேவையை எளிதாக்குகிறது என்று CBSL ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்று தெரிவித்துள்ளார். “மேம்பட்ட நெருக்கடி மேலாண்மை மற்றும் தீர்வு நடவடிக்கைகள் மூலம் நிதி...

இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் மேலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (08) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபாய் 46 சதம், விற்பனைப் பெறுமதி 300 ரூபாய் 52 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி...

இலங்கை மத்திய வங்கியின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் எவ்வளவு?

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை மத்திய வங்கியின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் 6,091 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகி இருந்தது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்த தொகையைவிட 360 மில்லியன் டொலர்கள் குறைந்துள்ளது. தொடர்ச்சியாக வளர்ச்சி போக்கில் இருந்த வெளிநாட்டு ஒதுக்கம், கடந்த ஆண்டு ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வீழ்ச்சிப்...

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

ஒரு லட்சத்து இரண்டாயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img