Saturday, May 30, 2026
No menu items!

இலங்கை மத்திய வங்கி

CBSL இன் வருடாந்திர நிதி நிலைத்தன்மை மதிப்பாய்வு..!

இலங்கை மத்திய வங்கி (CBSL) 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 70(1) இன் படி, 2024 ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்த நிதி நிலைத்தன்மை மீளாய்வை (FSR) வெளியிட்டுள்ளது. CBSL இன் படி, இந்த சட்டரீதியான அறிக்கை நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையின் மதிப்பீட்டை வழங்குகிறது, அதனுடன்...

சுற்றுலாத்துறையின் வருமானம் அதிகரிப்பு..!

சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கையின் அந்நிய செலாவணி வருமானம் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்திற்குள் 181 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) கூற்றுப்படி, இந்த வருவாய் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை கொண்டுள்ளது, இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் ஈட்டிய வருமானம் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில்...

இன்றைய அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி…!

அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாய் 49 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 49 சதமாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் முழுமையான உத்தியோகபூர்வ...

வங்கியின் ஆளுநர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு இடைநிறுத்தம் ; வெளியிடப்பட்ட வர்த்தமானி!

இலங்கை மத்திய வங்கி(CBSL) , வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 25, 2024 தேதியிட்ட வர்த்தமானியின்படி, ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவருக்கு ஓய்வூதியம் கொடுப்பது 11.09.2024 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கான கோரிக்கைகள் இலங்கை மத்திய வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று வர்த்தமானி மேலும் கூறுகிறது. "முன்னாள் கவர்னர்...

அனுர ஜனாதிபதி – 15 மாதங்களுக்கு பிறகு இலங்கை ரூபாவில் மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விலை ரூ.300 விட குறைவடைந்துள்ளது. சுமார் 15 மாதங்களுக்கு பின்னர் இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் 8ஆம் திகதிக்குப் பிறகு முதல் முறையாக குறைவடைந்துள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி...

மாற்றம் செய்யப்பட்டதா இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்கள்….?

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2024 செப்டெம்பர் 26ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும், துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பணவீக்கமானது, நடுத்தர காலத்தில் 5 சதவீதம்...

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (24.09.2024) மாலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்துகொண்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை...

உயர்வடைந்த அமெரிக்க டொலரின் பெறுமதி….!

இலங்கை மத்திய வங்கி நேற்றைய தினம் (18) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்  ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.85 ஆகவும் விற்பனைப் பெறுமதி 307.01 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண்  ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390.55 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 405.73 ஆகவும் பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327.81...

ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ள பிணைமுறிகள்:மத்திய வங்கியின் அறிவிப்பு..

290,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணைமுறிகள், எதிர்வரும் 18ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 2028ஆம் ஆண்டு முதிர்வுக் காலத்தைக் கொண்ட 100,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணைமுறிகளும், 2029ஆம் ஆண்டு முதிர்வுக் காலத்தைக் கொண்ட 150,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணைமுறிகளும், 2034 ஆம் ஆண்டு முதிர்வுக்...

இலங்கை மத்திய வங்கியின் பணி தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட கூட்டம்..!

இலங்கை மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஆளுகைச் சபை மற்றும் நாணயக் கொள்கைச்சபையின் உறுப்பினர்கள், பிரதி ஆளுநர்கள் உள்ளிட்ட மத்திய வங்கியின் உயர்...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img