Saturday, May 30, 2026
No menu items!

இலங்கை மத்திய வங்கி

மத்திய வங்கி கொள்கை வட்டி வீதம் மாற்றமின்றி தொடரும்!

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, நாட்டின் கொள்கை வட்டி வீதங்களை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஓரிரவு கொள்கை வட்டி வீதம் 7.75% ஆக மாற்றமின்றி வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய (25) நாணயக் கொள்கை சபைக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி!!

நாட்டின் பணவீக்க விகிதம் ஒக்டோபர் மாதத்தில் மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டைக் (CCPI) கொண்டு அளவிடப்படும் பணவீக்க விகிதம், செப்டம்பர் மாத தொடக்கத்தில்  1.5% இலிருந்து, ஒக்டோபர் மாதத்தில் 2.1% ஆக உயர்ந்துள்ளதாகப் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த அதிகரிப்பு, உணவுப் பிரிவு மற்றும் உணவு அல்லாதப்...

இலங்கையின் வாகனச் சந்தையில் சரிவு!

ஒருகாலத்தில் செழிப்பாக இருந்த இலங்கையின் வாகனச் சந்தை, தற்போது தெளிவான சரிவின் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இறக்குமதியில் ஏற்பட்ட ஆரம்ப ஏற்றத்திற்குப் பிறகு, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகள் ரூ. 1.5 மில்லியன் வரை குறைந்துள்ளன. இந்த மாற்றம், சந்தையில் ஏற்பட்ட அதிகப்படியான வழங்கல் மற்றும் புதிய வாகனங்களுக்கான குறைந்த தேவை ஆகியவற்றின் விளைவாகும். இலங்கை...

மக்கள் பாவனைக்கு ரூ.2000 புதிய நாணயத் தாள்!

இலங்கை மத்திய வங்கி, தனது 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2025 ஆகஸ்ட் 29ஆம் திகதி ரூ.2000 பெறுமதியிலான ஞாபகார்த்த நாணயத் தாளை வெளியிட்டுள்ளது. புதிய நாணயத் தாளை சீராகப் பயன்படுத்துவதற்காக உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், தங்களின் பணம் கையாளும் இயந்திரங்களை அளவமைக்கும் செயன்முறையை மேற்கொண்டு வருகின்றன. இந்த செயல்முறை முன்னேற்றத்துக்கு ஏற்ப, புதிய நாணயத்...

இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (10) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 24 சதம், விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 75 சதம்.

2,000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு..!

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. புழக்கத்திற்கான நினைவு நாணயத்தாளாக இது வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த நாணயத்தாள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் பில்லியன் டொலராக உயர்வு!

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 2025 ஜூன் மாதத்தில் 6.8 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், 2025 ஜூலை மாதத்தில் 1 சதவீதம் அதிகரித்து 6.14 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இதில், நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் உள்ளடங்குகின்றன. இதன் பயன்பாடு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என இலங்கை...

மோட்டார் வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்..!!

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட நிதி குத்தகை நிறுவனங்களால் மோட்டார் வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் புதுப்பித்து, இலங்கை மத்திய வங்கி நேற்று (17) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி...

வெளிநாட்டு பணியாளர்களால் டொலர்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!!

 கடந்த ஜூன் மாதத்தில்  வெளிநாட்டு பணியாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணத்தின் ஊடாக 635.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன . இது 2024 ஆம் ஆண்டு ஜூனில் பெறப்பட்ட 519.6 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும்போது, 22 சதவீத அதிகரிப்பாகும் என்று மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் கிடைத்த...

ஜூன் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்துகள் 3.3% சரிவு: மத்திய வங்கி அறிக்கை!

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்துகளின் இருப்பு 3.3 சதவீதத்தால் குறைந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய பொருளாதார குறிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் மாத இறுதியில் உத்தியோகபூர்வ சொத்துகளின் மொத்த மதிப்பு 6.08 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது, மே மாதம் பதிவான 6.28 பில்லியன்...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img