Saturday, May 30, 2026
No menu items!

இலங்கை மத்திய வங்கி

விவசாய தரவு அறிக்கையை வெளியிட்ட CBSL…

இலங்கை மத்திய வங்கி ஆகஸ்ட் 2024 க்கான தனது விவசாய தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கையில் விவசாயத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால வாய்ப்புகளைப் புரிந்துகொள்வதில் முக்கியமான புள்ளிவிபரங்கள் மற்றும் போக்குகளை குறித்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 2024 இலாப் பருவத்தில் நெல் உற்பத்தி 1.77 மில்லியன் மெட்ரிக் தொன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய...

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் எச்சரிக்கை..!

கொழும்பில் நடைபெற்ற இலங்கை தொழில்வல்லுனர் அமைப்பின் 37 ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார செயற்திட்டத்தை இடைநிறுத்துவதானது சுமார் இரு வருடங்களுக்கு முன்னர் நாடு முகங்கொடுத்த பொருளாதார, சமூக நெருக்கடி மீண்டும் தோன்றுவதற்கே வழிகோலும் என  எச்சரித்துள்ளார். நாட்டின் பொருளாதார மீட்சியை...

இலங்கை பணவீக்கம் தொடர்பில் CBSL ஆளுநரின் கருத்து..!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, தற்போதைய பணவீக்க அழுத்தங்களுடன் இணைந்திருக்கும் வங்கியின் இணக்கமான நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். கலாநிதி வீரசிங்கவின் கூற்றுப்படி, பணவீக்கம் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை இலக்கான 5% க்கும் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப ரீதியாக குறைந்த பணவீக்க இலக்கான...

இலங்கை மத்திய வங்கியின் EPF தொர்பான அறிவிப்பு..!

2023ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தின் 2023ஆம் ஆண்டிற்கான அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று சேவை வழங்குநர்களுக்கு தபால் மூலம் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமக்கு சம்பந்தப்பட்ட அங்கத்தவர்களின் கணக்குக்கூற்றை சேவை வழங்குநரிடம் இருந்து உடனே பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கை மத்திய வங்கியானது, பிரதான பணவீக்கமானது, அண்மைக் காலத்தில் ஆண்டுக்கு வருடாந்தம் 5 வீதத்திற்கு மிகக் குறைவாகவே இருக்கும் என்றும், நடுத்தர காலப்பகுதியில் இலக்கு மட்டத்தை சுற்றி படிப்படியாக நிலைநிறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒரு தற்காலிக உயர்வைத் தொடர்ந்து, எரிசக்தி விலையில் ஏற்பட்ட குறைப்பு, உணவுப் பணவீக்கத்தின் மந்தநிலை மற்றும் குறைந்த...

இன்றைய நாணயமாற்று விகிதம்….!

இலங்கை மத்திய வங்கி (12) இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், கொள்முதல் பெறுமதி விற்பனை பெறுமதி அமெரிக்க டொலர்  ரூ. 295.41   ரூ. 304.66 ஸ்ரேலிங்க் பவுண்ட்  ரூ. 375.54   ரூ. 390.35 யூரோ  ரூ. 320.93   ரூ. 334.33 சுவிஸ் பிராங்  ரூ. 338.79   ரூ. 354.89 கனேடிய டொலர்  ரூ. 213.70   ரூ. 223.24 கனேடிய டொலர்  ரூ. 192.70   ரூ. 202.51 சிங்கப்பூர் டொலர்  ரூ. 221.36   ரூ. 231.84 ஜப்பானிய...

பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் பெற்ற இலங்கை…

சுற்றுலா பயணிகளின் வருகையால் நாட்டிற்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையின் மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களை கடந்த வருடத்தின் முதல்...

இன்றைய நாளுக்கான நாணய மாற்றுவிகிதம்…..

இன்றைய நாளுக்கான இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபா 4 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாய் 51 சதமாகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபாய் 22 சதமாகவும், விற்பனைப் பெறுமதி 395 ரூபாய் 6 சதமாகவும்...

மீண்டும் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபா…..

  நேற்றைய தினத்துடன்   ஒப்பிடும் போது இன்றையதினம் (05.06.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி  வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (05.06.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.88 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 225.69ரூபாவாகவும், கொள்வனவு விலை 216.21ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மற்றும் , யூரோ...

ரூபாவின் பெறுமதி..!நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையுமானால் அதனை முகாமை செய்வதற்கான இயலுமை இலங்கை மத்திய வங்கியிடம் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெஹியோவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவான நிலையில் உள்ளது. இந்த நிலையில்,...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img