Saturday, June 27, 2026
No menu items!

சர்வதேச நாணய நிதியம்

புதிய மின் கட்டண சீராக்கம் தொடர்பில் அறிவிப்பு!

புதிய மின் கட்டண சீராக்கம் தொடர்பான யோசனையை, இலங்கை மின்சார சபை இம்மாதம் 15ம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது மின் கட்டண சீராக்கம் தொடர்பான யோசனையாக இது அமையவுள்ளது. இதன்படி புதிய மின்சார கட்டண சீராக்கம் எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் அமுலாகும் என்று இலங்கை...

இலங்கையின் பொருளாதாரத்தின் மீது அமெரிக்கா விதித்த வரிகளால் ஏற்படும் அபாயங்களை எடுத்துரைத்த IMF!

இலங்கையின் பொருளாதாரத்தின் மீது அமெரிக்கா விதித்த சமீபத்திய வரிகளால் ஏற்படும் கணிசமான அபாயங்களை சர்வதேச நாணய நிதியம் (IMF) எடுத்துரைத்துள்ளதுடன், இந்த சவால்களைச் சமாளிக்க நாடு உதவும் அதன் ஆதரவு நடவடிக்கைகளையும் கோடிட்டுக் காட்டியுள்ளது. இலங்கைக்கான IMF மிஷன் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ, ஒரு மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின் போது இந்தப் பிரச்சினையை உரையாற்றினார், வர்த்தகக்...

இலங்கையின் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை – IMF..!

அண்மைய வெளிப்புற அதிர்ச்சி மற்றும் சர்வதேச நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு மேற்கொண்ட சந்திப்புகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த குழு இலங்கை அதிகாரிகளுடன் பொருளாதாரச் செயல்திறன் மற்றும் நீடிக்கப்பட்ட நிதி...

IMF தூதுக்குழு தலைவர் பிரதமருடன் சந்திப்பு..!

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு நேற்று திங்கட்கிழமை (07/04/2025) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து, நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவிலான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கையின் இதுவரையிலான முன்னேற்றம் மற்றும் நாட்டின் எதிர்கால பொருளாதார இலக்குகளை அடைய தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த...

IMF இன் புதிய இலங்கை மிஷன் தலைவர் நியமனம்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய இலங்கை மிஷன் தலைவராக இவான் பாபகேர்ஜியோ நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் பணியின் தலைவராக சிறிது காலம் பணியாற்றிய பீட்டர் பிரூயரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவர் வெளியேறியதும் இதுவேயாகும். 2022-2023 காலகட்டத்தில், இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, ​​இலங்கை மீண்டும் ஒரு...

அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படக்கூடிய பொருளாதார தாக்கங்கள் குறித்து IMF மதிப்பீடு!

அமெரிக்க அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வரி அதிகரிப்பல் ஏற்படக் கூடிய பாரிய பொருளாதார தாக்கங்கள் குறித்து மதிப்பிட்டு வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் சமீபத்தில் இலங்கை உட்பட பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்த நிலையில்...

அமெரிக்காவின் ஆதரவை பாராட்டிய இலங்கை அரசாங்கம்..!

இலங்கையின் பொருளாதார மீட்சி திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி  திட்டத்திற்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை இலங்கை அரசாங்கம் பாராட்டியுள்ளது. மேலும், அமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்ட பரஸ்பர வரி தொடர்பாக, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக சமநிலையை நியாயமாக நிர்வகிக்கும் வழிகளை ஆராய அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக...

எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது; தொழில்நுட்ப அமைச்சர்!

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தொடர்ந்து அமுல்படுத்தப்படுவதால் எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசிங்க தெரிவித்துள்ளார். இன்று (01) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: "நாங்களும் எரிபொருள் விலையைக் குறைக்க விரும்புகிறோம். ஆனால் இப்போது...

IMFஇன் தாளத்திற்கு நடனமாடும் கைப்பொம்மையாக மாறிய அரசாங்கம் – சஜித் தெரிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு நடனமாடும் ஒரு கைப்பொம்மையாக மாறிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (3/20/2025) நடைபெற்று வரும் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “இன்று சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு நடனமாடும் ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டு, சர்வதேச நாணய நிதியத்தின்...

தொழில்நுட்ப சேவை வழங்குனர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 15 சதவீத வரி !

இந்த ஆண்டு தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குனர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 15 சதவீத வரி மூலம் 1,300 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சின் அதிகாரிகள் நிதிக்குழுவிடம் தெரிவித்துள்ளனர். இது மொத்த தேசிய உற்பத்தியில் 0.04 சதவீதமாகும். இந்த வரியை 30 சதவீதமாக்குவதற்கு முன்னைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. எவ்வாறாயினும், தற்போதைய...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img