Saturday, June 27, 2026
No menu items!

சர்வதேச நாணய நிதியம்

இலங்கை குறித்து IMF நிர்வாக இயக்குனர் மகிழ்ச்சி..!

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுர திசாநாயக்கவுடன் காணொளி தொழில்நுட்பம் மூலம் நடைபெற்ற சந்திப்பு குறித்து தனது 'X' கணக்கில் பதிவிடும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார் . முதலீட்டை ஈர்த்து வாழ்க்கைத் தரத்தை...

இலங்கை மக்களுக்கு வளமான எதிர்காலம் இருப்பதாக IMF தெரிவிப்பு..!

இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவுடன் இன்று (04/03/2025) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துரைத்த...

இலங்கையின் பொருளாதார மீட்சியைப் பாராட்டிய IMF மூத்த தூதுக்குழுத் தலைவர்!

இலங்கையின் பொருளாதார மீட்சியைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மூத்த தூதுக்குழுத் தலைவர் பீட்டர் ப்ரூயர். இந்த மீட்சி, அதிகரித்த பொருளாதார வாய்ப்புகள் வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் வறுமையைக் குறைக்கும் என்றும், குடியிருப்பாளர்கள் தங்குவதற்கு நாட்டை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றும் என்றும் கூறினார். இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் மீதான IMF இன்...

வரி வசூல் தொடர்பில் இலங்கைக்கு வலியுறுத்தும் IMF..!

48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு நான்காவது தவணையாக 334 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள, இலங்கை அதன் வரி வசூல் இலக்குகளை அடைவது அவசியம் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. வரி இலக்குகள் முறையாக செயல்படுத்தப்பட்டால், இலங்கை 900 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரி வருவாய் இலக்கை அடைய முடியும் என்று...

IMFஇன் 4ஆவது தவணை இலங்கைக்கு கிடைக்கும் – அனில் ஜயந்த..!

சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணை இலங்கைக்கு கிடைக்கும் என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் சனிக்கிழமை (01) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார். கடன் விரிவாக்கல் வசதியின் கீழ் இலங்கைக்காக மேலும்...

இலங்கைக்கு மீண்டும் கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்..!

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலரை உள்ளடக்கிய 4 ஆவது தவணைக்கான கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வை...

2025 பாதீடுக்குப் பின்னரான கருத்தாடல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

2025 பாதீடுக்குப் பின்னரான கருத்தாடல்("POST BUDGET FORUM 2025") இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு சினமன் லைப் உணவகத்தில் நடைபெற்றது. கடந்த அரசாங்கங்களின் தவறான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வங்குரோத்தடைந்ததாகவும் தற்போது நாடு தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தகுதிக்கான காலத்தில் இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார...

IMF ஒப்பந்தம் இல்லாவிட்டால் அரசாங்க வரிகளை நீக்கியிருக்கலாம்; நிதி துணை அமைச்சர்!

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஒப்பந்தம் இல்லாவிட்டால் அரசாங்கம் வரிகளை நீக்கியிருக்கலாம் என்று நிதி துணை அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ கூறுகிறார். உள்ளூர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சி நேர்காணல் அளித்தபோது பேசிய துணை அமைச்சர், ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குறுதியளித்தபடி, அரசாங்கத்தால் அதன் முதல் பட்ஜெட்டில் வரிகளை நீக்க முடியாததற்கான காரணத்தை தெளிவுபடுத்தினார். "மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு...

கூடவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை!

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான மூன்றாவது மீளாய்வு தொடர்பில் பரிசீலிப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் எதிர்வரும் கூட்டங்கள் தொடர்பான அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான மூன்றாவது மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய...

அரசாங்கம் போகும் வழி தெரியாமல் வழி மாறிவிட்டதாக MP.ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு!

அரசாங்கம் போகும் வழி தெரியாமல் குழம்பிப் போய் வழி மாறிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கம் கடந்த 48 வருடங்களாக நாடு செல்ல வேண்டிய பாதையில் செல்ல விடாமல் இடையூறு இப்போது அதே வழியில் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பாதீடு தொடர்பான விவாதத்தின் போது அவர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தார். அவர்...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img