Saturday, June 27, 2026
No menu items!

சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்துடன் விசேட கலந்துரையாடல்..!

இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் விடயத்தை மாற்றியமைக்க சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள அரசாங்கம், அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. பாராளுமன்றத்தில்  அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டம் திங்கட்கிழமை (17/02/2025)  சமர்பிக்கவுள்ளது இதன் பின்னர் மேற்குறிப்பிட்ட கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம்,...

IMF குழுவினருடன் ஜனாதிபதி சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத் தூதுக் குழுவினருக்கும் இடையில் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் 3 பில்லியன் டொலர் நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் மூன்றாவது மீளாய்வின் பின்னர்...

IMF உடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு!

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார். பொதுமக்களுக்குக் கூடுதல் நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்காக ஹர்ஷன சூரியப்பெருமத்தின் (IMF) ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். புதிய நிர்வாகத்தின் கீழ் சர்வதேச நாணய...

“சுத்தமான இலங்கை” முயற்சியை பாராட்டிய அமெரிக்கா!

பொருளாதார சீர்திருத்தங்கள், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டத்தை பின்பற்றுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமெரிக்கா பாராட்டியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், "சுத்தமான இலங்கை" முன் முயற்சியை எடுத்துக்காட்டியதுடன், அரசுக்குச் சொந்தமான நிறுவன மறுசீரமைப்பு, ஒப்பந்தங்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சமமான நிலைப்பாட்டை...

அரச ஊழியர்களின் சம்பள மாற்றம் – IMF எதிர்க்குமா?

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (1/9/2025) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அறிக்கை..!

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் எப்போதும் தங்கள்  விமர்சனங்களை சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பில் இருந்தே முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் பொதுவாக அரசாங்கத்தைப் புகழ்வதில்லை என்றாலும், அதன் விமர்சனம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் இருந்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். சர்வதேச நாணய...

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கம்- ஜனாதிபதி அதிரடி தெரிவிப்பு..!..!

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு குறைந்த வரியும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரியும் அறிவிடும் முறைமையை சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி எமது அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்று மீண்டும் ஏற்பட எமது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல்...

குடிமக்களுக்கு இலவச விசாக்கள் – அமைச்சர் விஜித ஹேரத்..!

இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கான தனது பயணத்திற்குப் பின்னர், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்வார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அனைத்து...

பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை இலங்கை அதிகாரிகளுடன் எட்டியது IMF..!

நான்கு ஆண்டு நீடிக்கப்பட்ட நிதி வசதிக்கு வழி வகுத்து, அடுத்த தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை அதிகாரிகளுடன் எட்டியுள்ளது. 4 வருட விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ் மூன்றாவது மதிப்பாய்வில் IMF குழு இலங்கை அதிகாரிகளுடன் பணியாளர் அளவிலான...

IMF–இன் மூன்றாவது மீளாய்வு தொடர்பில் வெளியாகவுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை..!

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (23.11.2024) காலை உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வௌியிடவுள்ளனர். மூன்றாவது மீளாய்வை நிறைவு செய்வதற்காக பொருளாதாரக் கொள்கைகள் குறித்த பணியாளர் அளவில் உடன்பாட்டிற்கு வந்தமை தொடர்பில் இதன்போது அறிவிக்கப்பட உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img