Wednesday, June 24, 2026
No menu items!

டொனால்ட் ட்ரம்ப்

“அழிவின் அடையாளம்!” – ஈரானில் நிகழ்ந்த ‘மாபெரும் தாக்குதல்’ குறித்து ட்ரம்ப் அதிர்ச்சித் தகவல்!

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த இரவில் நடந்ததாகக் கூறப்படும் அமெரிக்காவின் அணுஆயுத தாக்குதலில், ஈரானின் அணுஆய்வுத் தளங்கள் “மிகப்பெரிய சேதத்துக்குள்ளாகியுள்ளன” எனக் கூறியுள்ளார். தன் Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், அவர் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டாத சில செயற்கைக்கோள் படங்களை மேற்கோளாகக் குறிப்பிடுகிறார்.  “அழிப்பு என்பது சரியான வார்த்தை! அந்த வெண்மை கட்டிடம்...

ஈரானை தாக்க வேண்டாம் என நெதன்யாகுவை எச்சரித்த ட்ரம்ப்..!

ஈரானை தாக்க வேண்டாம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்கா ஈரானுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தை நடத்தும் போது, இஸ்ரேல் ஈரானுடன் தாக்குதலுக்கு தயாராவதை நிறுத்துமாறு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கும் என்று செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து ஈரானுடனான பிரச்சினை...

டொனால்ட் ட்ரம்க்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ட்ரம்ப் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 'டாஜ்' என்ற துறையில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார். ட்ரம்ப் அளித்த பதவியில் பணியாற்ற 130 நாட்கள் மஸ்க் ஒப்புக்கொண்டிருந்த நிலையில்...

அமெரிக்காவிலிருந்து பிறநாட்டினர் ஏனைய நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி..!

அமெரிக்காவிலிருந்து பிறநாட்டினர் தங்கள் சொந்த நாட்டுக்கும் ஏனைய நாடுகளுக்கும் பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பான மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ‘கிறீன்காட்’ (நிரந்தர குடியுரிமை) பெற்றவா்கள், ‘எச்1பி’ மற்றும் ‘எச்-2ஏ’ போன்ற தற்காலிக நுழைவு விசாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள்,...

சிரியாவிற்கு எதிரான அனைத்துத் தடைகளையும் நீக்குவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

அமெரிக்காவுக்கு, சவூதி அரேபியாவை விட வலுவானதொரு பங்காளி இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி, சிரியாவிற்கு எதிரான அனைத்துத் தடைகளையும் நீக்குவதாகவும் உறுதியளித்தார். சிறந்த வாய்ப்புடன் நாடு முன்னேற வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார். சவூதி அரேபியாவுக்கான டொனால் ட்ரம்பினது விஜயத்தின்...

இந்தியா – பாகிஸ்தானை பாராட்டிய ட்ரம்ப்..!

போர் நிறுத்தத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் உறுதியாக இருப்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது , இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலிமையான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த சண்டை பலரின் மரணத்திற்கும் அழிவுக்கும் வழிவகுத்திருக்கலாம். மில்லியன் கணக்கான நல்ல மற்றும் அப்பாவி...

ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

'ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க, புதிய ஒப்பந்தத்தை கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். மேலும், அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுத்தால், ஈரான்...

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்!

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து மைக் வால்ட்ஸ் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் நீக்கப்பட்டுள்ளார். அவர் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவராக நியமிக்கப்படுவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக, அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ, தற்காலிகமாக அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக செயற்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. மைக் வால்ட்ஸ், அமெரிக்க இராணுவத் திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடப்படுகின்ற...

ஈரான்- அமெரிக்கா இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ரோமில்..!

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பு மற்றும் அதன் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார். மேலும், இது தொடர்பாக ஒப்பந்தத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். முதலில் மறுப்பு தெரிவித்த ஈரான் பின்னர் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது. ஈரான்- அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஓமன் மத்தியஸ்தம் செய்கிறது. இரண்டு முறை பேச்சுவார்த்தை ஓமன்...

இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரிக்கும் அபாயம்..!

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா தயாராகிவிட்டதாகவும் இந்த சூழலில் தங்களிடமிருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியிருக்கிறார். பஹல்காம் தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புடின் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் தமது நிலைப்பாட்டை...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img