Saturday, June 6, 2026
No menu items!

டொனால்ட் ட்ரம்ப்

தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் உறுதி; ட்ரம்ப்

இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு மற்றும் ஹிஸ்புல்லா பிரதிநிதிகளுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய பிறகு, தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெய்ரூட்டிற்குள் இஸ்ரேலியப் படைகள் நுழையாது என்றும், அனைத்துத் துப்பாக்கிச் சூடுகளும் நிறுத்தப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் கூறினார். பெய்ரூட்டின் தஹியே மாவட்டத்தைத் தாக்குவோம் என்ற இஸ்ரேலின் அச்சுறுத்தல் மற்றும்...

ட்ரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த தீர்மானித்துள்ள செனட் சபை

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குவதைத் தடுக்கும் வகையில் போர் அதிகாரத் தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்லும் பிரேரணையில், அமெரிக்க செனட் சபை நேற்று 50-47 என்ற வித்தியாசத்தில் இன்று (20) வாக்களித்ததுள்ளது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 50 பேர் வாக்களித்ததோடு எதிராக (ட்ரம்புக்கு ஆதரவாக 47) 47 பேர்...

ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்!

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களையும் பாலங்களையும் தகர்த்துவிடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ட்ரூத் சோஷியல் (Truth Social) தள பதிவின் ஊடாக அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன்...

போர் விரைவில் முடிவுக்கு வரும்;ட்ரம்ப்

ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலை குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ''ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது, தற்போது ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால் கூட அவர்கள் நாட்டை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு 20 வருடங்கள்...

அமைதி பேச்சுவார்த்தைக்காகவே ஈரான் பிரதிநிதிகள் உயிருடன் இருக்கிறார்கள்; ட்ரம்ப்

சர்வதேச நீர்வழிகளை பயன்படுத்தி உலக நாடுகளை சிறிது காலம் மிரட்டலாம் என்பதை தவிர்த்து ஈரானியர்களிடம் வேறு எதுவுமே இல்லை என்பதை அவர்கள் உணர மறுக்கிறார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஆரம்பித்த தாக்குதல் கடந்த 7 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டதோடு...

உலகக் கிண்ண ரசிகர்களுக்கான சிறப்பு விரைவு விசா – ட்ரம்ப் அறிவிப்பு!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை காண அமெரிக்கா வர விரும்பும் ரசிகர்களுக்காக சிறப்பு விரைவு விசா வழங்கும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா ஆகிய மூன்று நாடுகளிலும் அடுத்த ஆண்டு ஜூன் முதல் ஜூலை வரை உலகக் கிண்ண போட்டிகள் நடைபெற உள்ளன....

காஸா தொடர்பான ட்ரம்ப்பின் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கீகரிப்பு!

காஸா பகுதியில் நடைபெற்று வரும் போருக்கு முடிவுகாணும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நேற்று அங்கீகரித்தது. சர்வதேச உறுதிப்படுத்தல் படையை அமைத்தல் மற்றும் பாலஸ்தீன அரசை உருவாக்கும் பாதையை உருவாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட திட்டமாக இது விவரிக்கப்படுகிறது. குறித்த தீர்மானத்திற்கு பாதுகாப்புச் சபையின் 13 உறுப்பினர்கள்...

காசா மீது கடுமையான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உத்தரவு!

காசா தரைப்பகுதியில் கடுமையான தாக்குதல்களை நடத்துமாறு இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டு இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த தாக்குதல்களை உடனடியாக செயல்படுத்துமாறு அவர் உத்தரவிட்டதாக வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலையீட்டில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீண்டும் மீறியதாக ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, ஹமாஸ் மீது...

அமெரிக்கா செல்வந்த, சக்திவாய்ந்த நாடு– டொனால்ட் ட்ரம்ப்!!

அமெரிக்கா செல்வந்த நாடாகவும், சக்தி வாய்ந்த நாடாகவும் இருப்பதற்கு காரணம் வரிகள் தான் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மீண்டும் செல்வந்த நாடாகவும், சக்திவாய்ந்த நாடாகவும், தேசிய அளவில் பாதுகாப்பாகவும் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இவை எல்லாவற்றுக்கும் காரணம் வரிகள் என அவர் கூறியுள்ளார்.

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நிறுத்தம் – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் வரிகள் தொடர்பில் எதிர்மறையாகக் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் விளம்பரம் ஒன்று வெளியாகியதைத் தொடர்ந்து, ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ சமூக...
- Advertisement -spot_img

Latest News

மூன்றரை கோடி களவு; வங்கி அதிகாரியை விசாரிக்க அனுமதி

ஹொரணையில் உள்ள ஒரு அரச வங்கியில் இருந்து மூன்றரை கோடி ரூபாய் காணாமல் போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட வங்கியின் உதவி முகாமையாளரை,ஆறு நாட்களுக்குத் தடுத்து...
- Advertisement -spot_img