Tuesday, May 26, 2026
No menu items!

நாடாளுமன்றம்

இன்று கூடவுள்ள பாராளுமன்றம்!

நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை கூடுகிறது இதன்படி, இன்று காலை 9.30 முதல் முற்பகல் 10 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, இன்று முற்பகல் 11 மணி முதல் முற்பகல் 11.30 வரை...

நாளை கூடவுள்ள நாடாளுமன்றம்!

நாடாளுமன்றம் நாளை முதல் 24 ஆம் திகதி வரை கூடுகிறது சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கடந்த 10 ஆம் திகதி கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை காலை 9.30 முதல் காலை 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள...

பறிக்கப்படுகிறதா அமைச்சர் அர்ச்சுனாவின் உரிமை!

நாடாளுமன்றில் தமக்கு உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதாக யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று இரண்டாவது முறையாகவும் சபையில் தெரிவித்தார். நேற்றைய தினமும் இந்த விடயம் தொடர்பில் அவர் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார். சபாநாயகர் இந்த விடயத்தில் தலையிட்டு உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதனிடையே இன்றைய...

புதிய அரசாங்கத்தில் அர்ப்பணிப்போடு செயற்பட தயாராகும் எதிர்க்கட்சி..!

புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புது வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் இன்று செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதில், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கேந்திர ஸ்தானமாக, உயரிய நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு தனித்துவமானதொன்றாகும். வெறும் கோஷங்களுக்கு சுருங்கிப்...

நாடாளுமன்றத்தில் மதிய இடைவேளை தொடர்பில் எழுந்த சர்ச்சை..!

நாடாளுமன்றத்தில் பகல் இடைவேளை வேண்டாம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மதிய உணவு நேரத்தில் எழுந்து சென்றதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று இடைவேளையின்றி பாராளுமன்ற விவாதத்தை தொடருமாறு கோரியதையடுத்து, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இணக்கப்பாட்டின் பிரகாரம் விவாதம் தொடர்ந்தது. இதன்போது, ​​எழுந்து நின்ற மகிந்த...

புதிய ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை..!

இந்த வருடத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை ஆரம்பமாகிறது. நாளை முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடுகிறது. சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு அமைய நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 முதல் காலை 10.30 வரை வாய்மூல...

புதிய வருடத்தில் கூட இருக்கும் நாடாளுமன்றம்..!

நாடாளுமன்றம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த 31ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 7ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.30...

டாக்டர் பட்டமா: அமைச்சர் ஹர்ஷனவின் புகார் சபாநாயகரின் செயலாளரான பிமல் சிக்கலில்?

பாராளுமன்ற இணையத்தளத்தில் தனது பெயருக்கு முன்னால் கலாநிதி என்று எழுதி அவமானப்படுத்தியதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், நேற்று (டிசம்பர் 20) நாடாளுமன்றத்துக்குச் சென்று நாடாளுமன்ற அதிகாரிகள் குழுவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து...

நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள்..!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்து மூன்று நாடாளுமன்ற அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். நாடாளுமன்றத்தின் இணையத்தளத்தில் தமது பெயருக்கு முன்னதாக கலாநிதி என்ற பட்டம் இடப்பட்டிருந்தமை தொடர்பில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர்...

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கம்- ஜனாதிபதி அதிரடி தெரிவிப்பு..!..!

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு குறைந்த வரியும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரியும் அறிவிடும் முறைமையை சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி எமது அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்று மீண்டும் ஏற்பட எமது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட எந்தவித வாய்ப்பும் இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெட்டிகுமாரகே தெரிவித்துள்ளார். ஜூலை இறுதி வரை பயன்படுத்த கூடிய...
- Advertisement -spot_img