Tuesday, May 26, 2026
No menu items!

நாடாளுமன்றம்

சுங்கச் சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் – விசாரணைக்குழுவிற்கு எதிர்க்கட்சியிலிருந்து நான்கு உறுப்பினர்கள் நியமனம்!

சுங்கச் சோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றம் நியமிக்கும் விசேட குழுவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அஜித் பி. பெரேரா, முஜிபுர் ரஹ்மான், தயாசிறி ஜயசேகர, மற்றும் இராசமாணிக்கம் இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோர் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இந்த நான்கு பேரின்...

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் முதல் நாள் இன்று!!!

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) முதல் ஆரம்பமாகிறது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகப் நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு...

நாடாளுமன்ற அமர்வுகள் – செப்டம்பர் 23 முதல் 26 வரை!

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் (11) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் கூட்டத்தில், 2025 செப்டம்பர் இரண்டாவது வார அமர்வுத் திட்டம் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, செப்டம்பர் 23 முதல் 26 வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 9.30 – 10.00 வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்ட நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம்...

ஜனாதிபதி சிறப்புரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பாகத் மனு தாக்கல்!

ஜனாதிபதி சிறப்புரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட, மூன்று மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார். ஜனாதிபதி சிறப்புரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பாக, அரசியலமைப்பின் 121 (1) வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேலும் மூன்று மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக, சபாநாயகர் இன்று (21)...

இன்று கூடவுள்ள நாடாளுமன்றம்!

நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. அதன்படி, ஊழியர்களுக்கான பாதீட்டு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலம் மற்றும் ஊழியர்களுக்கான தேசிய குறைந்தபட்ச ஊதிய திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் முற்பகல் 11.30 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் பேரில், ஒத்திவைப்பு விவாதம் மாலை 5.00...

நாடாளுமன்றத்தில் சைகை மொழியிலான உரைபெயர்ப்பை விரிவாக்க தீர்மானம்..!

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும் நோக்கில் பாராளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு நாடாளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன், நாடாளுமன்றத்தில்...

கூடவுள்ள நாடாளுமன்றம்!

இலங்கை நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை (மே 20) முதல் வெள்ளிக்கிழமை (மே 23) வரை கூடும் என்று நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவித்தார். சபாநாயகர் (டாக்டர்) ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சமீபத்தில் (மே 16) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று நாடாளுமன்ற அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை...

இன்று மற்றும் நாளை கூடவுள்ள பாராளுமன்றம்!

நாடாளுமன்றம் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில் கூடவுள்ளது. இதன்படி, இன்றைய தினம் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதி வரிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஒத்திவைப்பு வேளையில், எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. அத்துடன், நாளைய தினம் ஹேஷா விதானகே, ரோஹண பண்டார, சமிந்த விஜேசிறி...

 கடந்த அரசாங்கங்களின் செலவினங்கள் தொடர்பில் கணக்காய்வு..!

வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தினால், கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு அரசாங்கங்களினால் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் தொடர்பில் கணக்காய்வு நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக அவசரக் கணக்காய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஏற்கனவே கணக்காய்வாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் செலவினப் பற்றாக்குறை தொடர்பாக எழுந்த...

கலைக்கப்பட்ட சிங்கப்பூர் நாடாளுமன்றம்!

சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் நாடாளுமன்றத் தேர்தல் மே 3 ஆம் திகதி நடைபெற உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சுதந்திரத்திற்குப் பிறகு சிங்கப்பூரின் 14வது பொதுத் தேர்தலாகவும், பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு முதல் தேர்தலாகவும் இருக்கும். 2020 பொதுத் தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி 61.24% வாக்குகளைப் பெற்று 93 நாடாளுமன்ற இடங்களில்...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்காவின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!; ஈரான்

ஈரானிய வான்வெளியில் பிரவேசித்ததாக கூறப்படும் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் எனும் ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறியதாக...
- Advertisement -spot_img