Tuesday, May 26, 2026
No menu items!

நாடாளுமன்றம்

ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்கும் சாணக்கியன் எம்பி..!

2004 – 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 34 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் அதிகளவானார்கள் தமிழர்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஊழலற்ற அரசாங்கத்துக்காக மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய, குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும்...

அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக சத்தியலிங்கம் நியமனம்..!

இலங்கை நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய விடயங்களைக் கையாள்வதற்கான குழு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரை தவிசாளராக கொண்ட குறித்த குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற...

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (25) மாலை நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது. கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட பாதீட்டின் மீதான இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது. அதன்படி, இந்த விவாதத்தின் இறுதி நாளான இன்றும் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், பாதீடு தொடர்பான குழுநிலை விவாதம்...

நாடு முழுவதும் கொலை அலை நிறுத்தப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்..!

நாடு முழுவதும் பரவி வரும் கொலை அலை பொதுமக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த வன்முறை கலாச்சாரம் சமூகத்தை கடுமையான அழுத்தத்திற்கும் துயரத்திற்கும் உள்ளாக்கியுள்ளது என்று அவர் எச்சரித்தார். சட்டம் மற்றும் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் நெருக்கடியை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு...

வாகன இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கம்!

மோட்டார் வாகன இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடைகளை நீக்குவதற்கான ஒழுங்குவிதிகளை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் பின்வரும்...

இராணுவத்திற்கு ஒதுக்கியுள்ள நிதியின் அளவு நாட்டின் பொருளாதாரத்திற்கு உகந்தது அல்ல -சிவஞானம் சிறிதரன்..!

இம்முறை பாதீட்டில் இராணுவத்திற்கு ஒதுக்கியுள்ள நிதியின் அளவு நாட்டின் பொருளாதாரத்திற்கு உகந்தது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். தாம் இந்த விடயத்தை எதிர்ப்பதாகவும் சிறிதரன் கூறியுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார். நாட்டின் பொருளாதாரம் வளர வேண்டுமாயின் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை பலமாக்கப்பட வேண்டும் என...

30 ஆண்டுகளுக்கு பின்னர் இதுவே சிறந்த பட்ஜெட் -மஹிந்த ஜெயசிங்க..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம், முப்பது ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட மிகவும் நேர்மறையான வரவு செலவுத் திட்டம் என்று தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். சிலர் வரவு செலவுத் திட்டத்தினை பாசாங்குத்தனமாக விமர்சிப்பதாகக் கூறிய அவர், பொருளாதார ஆய்வாளர்கள் வரவு செலவுத் திட்டம் குறித்து நேர்மறையான...

2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டினை மன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல்!

2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது பாதீட்டு உரையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற அடிப்படையில் இன்று காலை 10.30 க்கு நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். கடந்த 2025 ஆம் ஆண்டுக்கான நிதி...

பிலிப்பைன்ஸின் துணை ஜனாதிபதி பதவி நீக்கம்..!

பிலிப்பைன்ஸின் துணை ஜனாதிபதி சாரா டுடெர்டின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டத்தை அடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் முடிவுசெய்துள்ளது. பொது நிதியிலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை பயன்படுத்தியதாகவும் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் 'பாங்பாங்' மார்கோஸை படுகொலை செய்வதாக மிரட்டியதாகவும் டுடெர்ட்டே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் சபையின் 306 உறுப்பினர்களில் மொத்தம் 215 பேர்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான மனு மீதான விசாரணை ஆரம்பம்..!

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இந்த மனு, யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்காவின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!; ஈரான்

ஈரானிய வான்வெளியில் பிரவேசித்ததாக கூறப்படும் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் எனும் ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறியதாக...
- Advertisement -spot_img