Tuesday, June 23, 2026
No menu items!

பாராளுமன்ற உறுப்பினர்

அர்ச்சுனாவின் அதிரடி அறிவிப்பு..!

இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, டிக்டொக் செயலி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து, புலம்பெயர் தமிழ் சமூகத்துடனான தொடர்பை மேம்படுத்துவதற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், “டிக்டொக் இதுவரை ஒரு பெரிய தலைவலியாகவே இருந்து வந்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட நன்மைகளை விட தீமைகளே அதிகம். பலரின் உண்மையான முகங்கள்...

தமிழ் மக்களின் ஒரு வாக்கு கூட உள்ளூராட்சி தேர்தலில் NPPக்கு போகக்கூடாது – சிறீதரன் எம்.பி!

நாங்கள் பரிசோதனை எலிகள் இல்லை. தமிழ் மக்களின் ஒரு வாக்கு கூட உள்ளூராட்சி சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு போகக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், எங்கள் கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு...

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி,  பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை மீண்டும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது. கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க திங்கட்கிழமை (07)...

நீதவான் முன்னிலையில் சாமர சம்பத் எம்.பி..!

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பதுளை நீதவான் முன்னிலையில் இன்று (4/7/2025) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய ஒப்பந்தங்கள் குறித்து சபையில் கேள்வி எழுப்பவுள்ளோம் – எம்.பி ஹர்ஷ டி சில்வா!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (06/04/2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த ஒப்பந்தங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, ஆனால் இந்த...

வரலாற்றுச் சிறப்புமிக்க அறுபது பாகம் கிணற்றின் தற்போதைய நிலைமையை பார்வையிட்ட றஜீவன் எம்.பி!

புலோலி அறுபது பாகம் கிணற்றின் நிலை மற்றும் மக்கள் கோரிக்கைகள் தொடர்பான பார்வையிடலை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மேற்கொண்டார். பருத்தித்துறைப் பகுதியில் புலோலி கிராமத்தில் அமைந்துள்ள "அறுபது பாகம்" என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான கிணற்றின் தற்போதைய நிலைமை, அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் மக்கள் சார்ந்த அபிவிருத்திக் கோரிக்கைகளை...

பூநகரி பிரதேசசபை வேட்பாளர்களை ஆதரித்து இளங்குமரன் எம்.பியின் மக்கள் சந்திப்பு!

பூநகரி பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தலைமையில் பூநகரி வெட்டுக்காடு பகுதியில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், இரண்டு கட்சிகள் தான் இதுவரை நாட்டில் ஆட்சி செய்து வந்தனர். முதலாளித்துவ கட்சிகளே இவை தேசிய மக்கள் சக்தி அவ்வாறு இல்லை ஜனாதிபதி அனுரகுமார சாதாரண...

திலகநாதன் எம்.பியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு..!

தேசிய மக்கள் சக்தியின் நானாட்டான் பிரதேச சபைக்கான மக்கள் சந்திப்பு நேற்று சனிக்கிழமை (5) மாலை பாராளுமன்ற உறுப்பினர் திலகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது நானாட்டான் பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். நானாட்டான் பிரதேச சபைக்கான வாழ்க்கை பெற்றான் கண்டல் வட்டார உறுப்பினர்களை ஆதரித்து மக்கள் சந்திப்பு இடம் பெற்றது. இதன் போது  எருவிட்டான்...

தமிழ் மக்களின் துயரங்களுக்கு NPPயால் மட்டுமே தீர்வு வழங்க முடியும் – றஜீவன்..!

தமிழ் மக்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும் துயரங்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மட்டுமே தீர்வுகளை வழங்க முடியுமென யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பகத்தை நவாலிப் பகுதியில் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஒரு பயிரை...

அமெரிக்கா அதிகரித்துள்ள வரி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாச!

அமெரிக்க 44% வரி என்பது வெறும் வர்த்தகப் பிரச்சினை மட்டுமல்ல, ஒரு விழிப்புணர்வு அழைப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார், அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கை மீது சமீபத்தில் விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகள் குறித்து கவலைகளை எழுப்பினார். 'X'-ஐ எடுத்துக் கொண்டு, தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் கடந்த காலத்தில் ஒவ்வொரு வர்த்தக ஒப்பந்தத்தையும் தடுத்தனர்,...
- Advertisement -spot_img

Latest News

பிறந்த நாள் கொண்டாடும் விஜய்க்கு பிரபலங்கள் வாழ்த்து

நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து தற்பொழுது தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வரும் விஜய் இன்று தனது 52 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த...
- Advertisement -spot_img