Saturday, June 27, 2026
No menu items!

மாத்தறை

சகோதரியை கொலை செய்த சகோதரர் கைது..!

கம்புருபிட்டியவில் தனது சகோதரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 36 வயதுடைய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 2025 பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கைது செய்யப்பட்ட அவரது 76 வயதான தாயாரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மாத்தறை வீதியிலுள்ள அவரது 33 வயது சகோதரி வீட்டில் தலையில்...

உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு…!

ஏப்ரல் மாதத்திற்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பான சிறப்பு ஏற்பாடுகள் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே தேர்தல்கள் தொடர்பான முடிவுகள் சாத்தியமாகும் என்று அவர் கூறினார். மாத்தறை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது சமன் ஸ்ரீ ரத்நாயக்க...

கடற்பரப்புகளுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கை!

கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (16) காலை 6.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த ஆலோசனை நாளை (17) காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும். இதன்படி, கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும்...

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (14) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில...

வர்த்தகர் மீது துப்பாக்கி பிரயோகம்!

மாத்தறை,தெவிநுவர, தல்பாவில பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கந்தறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, கருவாடு விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் குறித்த வர்த்தகரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். துப்பாக்கி...

சிறைச்சாலையில் பரிதாபகரமாக உயிரிழந்த கைதி…!

மாத்தறை சிறைச்சாலையில் அரச மரத்தின் கிளையொன்று முறிந்து விழுந்தில் காயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இரு கைதிகளில் ஒருவர் நேற்று உயிரிழந்த நிலையில் , மற்றொரு கைதியும் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் (01) இரவு இடம்பெற்ற இவ் விபத்தில் 12 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது தற்போது காயமடைந்தவர்களில் 7 பேர் மீண்டும் சிறைக்கு...

மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்..!

மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தற்காலிக பராமரிப்பு இல்லங்களை நிர்வகிப்பதற்கு 2025 ஆம் ஆண்டிற்கு 25 மில்லியன்.  கம்பஹா, இரத்தினபுரி, மொனராகலை, கொழும்பு, மாத்தறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு தற்காலிக பராமரிப்பு இல்லமும் அனுராதபுரம் மாவட்டத்தில் 02...

இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..!

மாத்தறை – திஸ்ஸ வீதியில் ஹுங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (22.11.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது ஒரு டிப்பர் வாகனத்தின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்துள்ள நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக...

மாத்தறையில் வெற்றி பெற்ற நபர்கள்!

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மாத்தறை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி (NPP) - 4 ஆசனங்கள் 1. சுனில் ஹதுனெத்தி- 249,251 2. சரோஜா போல்ராஜ் - 148,379 3. எல்.எம் அபேவிக்ரம - 68,144 4. அக்ரம் இல்யாஸ்- 53,835 5. கம்மெத்தகே அஜந்த - 48,820 6. லால் பிரேமநாத் - 48,797 ஐக்கிய மக்கள் சக்தி...

மாத்தறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 317,541 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -74,475 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-31,009 சர்வஜன சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-11,776 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-9,432
- Advertisement -spot_img

Latest News

 நாய் கொல்லப்பட்ட சம்பவம்: இருவர் கைது!

வத்துவ, பொதுபிட்டிய பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னால் கடந்த 2025-ம் ஆண்டு ஒகஸ்ட் 7-ம் திகதி நாய் ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான...
- Advertisement -spot_img