Tuesday, August 18, 2026
No menu items!

அக்குறனை

அக்குறனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பு…!

கண்டி மாவட்டத்தில் உள்ள சில பிரதேசங்களில் பெய்த கடும் மழை காரணமாக கண்டி – யாழ்ப்பாணம் ஏ – 09 வீதியில் உள்ள அக்குறனை நகரம் நேற்று வெள்ளிக்கிழமை (15.11.2024) வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக அக்குறனை நகரத்தில் பல மணித்தியாலங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அக்குறனை நகரம் ஒரு மாத காலப்பகுதிக்குள் மூன்று முறை இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை முதல் 65 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை…!

இரண்டு வருடங்களின் பின்னர், இடம்பெறும் பராமரிப்பு மற்றும் திருத்தப்பணிகள் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்திலிருந்து இன்று நள்ளிரவு முதல் முற்றாக நீர் வெளியேற்றப்படவுள்ளது.  இதன் காரணமாக அங்கிருந்து நீர் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு நாளை அதிகாலை ஒரு மணிமுதல் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 6 மணி வரை 65 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல்...
- Advertisement -spot_img

Latest News

கஞ்சிபானி இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட ஐவர் கைது

பாதாள உலக குழுவின் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம்பெண் ஒருவர் உட்பட 5 சந்தேக நபர்கள் கைது...
- Advertisement -spot_img