Saturday, July 25, 2026
No menu items!

அங்கமுவ

கனமழை காரணமாக ராஜங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்க வான்கதவுகள் திறப்பு!!

கனமழை காரணமாக  ராஜங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான்கதவுகளும் மற்றும் அங்கமுவ குளத்தின் இரண்டு வான்கதவுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. அப்பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளது. இதனால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீர்த்தேக்கங்களின் கீழ் பாயும் ஆறுகள் மற்றும் தாழ்வான...

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான்கதவுகளும் திறப்பு!

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான்கதவுகளும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் கலாவாவிக்கு அதிகளவில் நீர் விடுவிக்கப்படுகிறது. இதன்காரணமாக நொச்சியாகம, ராஜாங்கனை, வண்ணாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வௌ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் கலா ஓயாவை அண்மித்த தாழ்நில பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. அதேநேரம், களனி ஆற்றின் பெரும்பாலான நீரேந்தும்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img