Thursday, July 30, 2026
No menu items!

அசங்க நவரத்ன

தேசிய அபிவிருத்திக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம்; ரணில் விக்கிரமசிங்க…!

நாடு மீட்சியை நோக்கிச் செயற்படும் வேளையில் ஒருவரையொருவர் நோக்கிச் சுட்டிக் காட்டுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தி, தேசத்தை முன்னேற்றுவதற்கான கூட்டுச் செயற்பாடுகளுக்கு சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த மாநாட்டில்...

ஶ்ரீலங்கா மக்கள் கட்சி ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானம்!

ஶ்ரீலங்கா மக்கள் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் திட்டம்; ஜனாதிபதிக்கு முக்கிய கோரிக்கை

உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு...
- Advertisement -spot_img