Friday, June 12, 2026
No menu items!

அசங்க நவரத்ன

தேசிய அபிவிருத்திக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம்; ரணில் விக்கிரமசிங்க…!

நாடு மீட்சியை நோக்கிச் செயற்படும் வேளையில் ஒருவரையொருவர் நோக்கிச் சுட்டிக் காட்டுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தி, தேசத்தை முன்னேற்றுவதற்கான கூட்டுச் செயற்பாடுகளுக்கு சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த மாநாட்டில்...

ஶ்ரீலங்கா மக்கள் கட்சி ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானம்!

ஶ்ரீலங்கா மக்கள் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img