Tuesday, June 23, 2026
No menu items!

அடையாள அணிவகுப்பு

டேன் பிரியசாத் கொலை – அடையாள அணிவகுப்பில் உறுதியான சந்தேகநபர்கள்..!

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டனர். கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி ஹர்ஷண கெகுணவெலவின் உத்தரவின்படி இந்த அடையாள அணிவகுப்பு இன்று நடைபெற்றது. இதன்போது, மூன்று சாட்சிகள் இந்த இரண்டு சந்தேக...

அநுராதபுரம் வைத்தியர் விவகாரம் – அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ள சந்தேகநபர்!

அநுராதபுரம் வைத்தியர் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார். குறித்த சந்தேகநபர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் இன்று வரையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். முன்னாள் இராணுவ சிப்பாயான குறித்த சந்தேகநபர் கடந்த 12 ஆம் திகதி...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img