Friday, May 1, 2026
No menu items!

அதானி குழுமம்

இலங்கையை கைவிட்ட இந்தியா : சிக்கலில் இலங்கை – ரணிலின் கருத்து..!

அதானி குழுமம் இலங்கையின் காற்றாலை மின் திட்டங்களை கைவிட்டமை, இந்தியா இலங்கையை கைவிட்டதற்கான அறிகுறி என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அவருடைய காரியாலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, எதிர்காலத்தில் இலங்கை சிரமங்களை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார். இந்திய அதானி நிறுவனம் காற்றாலை மின் திட்டங்கைளை...

காற்றாலை மின்திட்டம் இரத்துச் செய்யப்படவில்லையா? – வெளியான தகவல்..!

இந்தியாவின் அதானி குழுமத்தின் காற்றாலை மின்திட்டத்தை இரத்துச்செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார். இந்திய நிறுவனத்தினால் வழங்கப்படும் கட்டணங்கள் விகிதங்கள் மிக அதிகம் என்றே தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான சமீபத்தைய விஜயத்தின்போது இது குறித்து ஜனாதிபதி ஆராய்ந்தார் அவர் இலங்கையின் கரிசனைகளை வெளியிட்டார் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேச்சுவார்த்தைகளிற்கு...

அதானி குழுமத்துடனான மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததா இலங்கை?

இந்தியாவின் அதானி குழுமத்துடனான மின்சார கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு செய்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதானி குழுமத்துடனான மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தை இலங்கை இரத்து செய்துள்ளதாக எகனொமிக் டைம்ஸ் செய்திகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸவை எமது செய்திச் சேவை தொடர்பு கொண்டு...

காற்றாலை மின்திட்டத்திற்கான அனுமதி இரத்து..!

மன்னார் பூநகரி காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் அதானி குழுமத்திற்கு கடந்த வருடம் ஜுன் மாதம் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வழங்கிய அனுமதியை அமைச்சரவை இரத்துசெய்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை இந்த திட்டத்திற்கான அனுமதியை இரத்துசெய்வதற்கு தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்திற்கு இலங்கையில் எதிர்ப்புகள் உருவானதுடன் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img