Saturday, August 22, 2026
No menu items!

அதிகமான வருமானம்

கடந்த ஐந்து நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகரித்துள்ள வருமானம்!

அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக கடந்த 4 நாட்களில் 17.4 கோடி ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆம் திகதி முதல் நேற்று வரை 17.4 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. குறித்த காலப்பகுதியில் சுமார் 5 இலட்சம் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக நேற்றைய...
- Advertisement -spot_img

Latest News

 சுகீஷ்வர பண்டார சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டார, காலில் ஏற்பட்ட காயம் மோசமடைந்ததன் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது...
- Advertisement -spot_img