Saturday, April 25, 2026
No menu items!

அதிகார சபை

பணச் சூதாட்ட ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலத்திற்கு அனுமதி!

பணச் சூதாட்ட ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான சட்ட மூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா வௌிநாடு சென்றுள்ளமையினால், குறித்த குழுவுக்கு தற்காலிகமாக பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கிம் தலைமை தாங்கியிருந்தார். இந்த நிலையில் ரவுப் ஹக்கிம் தலைமையில்...

வீதி சமிக்ஞைகளை நவீனமயமாக்குவதற்கு நடவடிக்கை!

“அழகான இலங்கை சுத்தமான சுவாசத்திற்கான இடம்“ என்ற தொனிப்பொருளின் கீழ் , நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள வீதி சமிக்ஞைகளை நவீனமயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வேளைத்திட்டத்திற்கு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன உமிழ்வு அறக்கட்டளை நிதியம் முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளது. இதன் முதற் கட்ட...

கண்டி நகர அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் புதிய திட்டம்..!

கண்டி நகரை மையமாகக் கொண்ட 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. 2035 ஆம் ஆண்டாகும் போது பூர்த்தி செய்வதற்குத் திட்டமிட்ட பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் குமுது லால் தெரிவித்தார். இப்பாரிய கண்டி நகர அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல்...

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை அரிசி மீட்பு!

வெல்லம்பிட்டி – சேதவத்தை பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 200,000 கிலோ கிராம் சம்பா அரிசி மீட்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபைக்குக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது குறித்த அரிசி தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிசி தொகை கடந்த வருடம் ஜனவரி மாதம்...

நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை இன்று ஆரம்பம்!

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு இன்று (19) தனது சேவையை ஆரம்பித்துள்ளது. படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு இன்று காலை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. நெடுந்தீவு இறந்குத்துறைக்கு சென்ற ஆளுநர், படகை பார்வையிட்டார். இதுவரை காலம்...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img