Monday, June 8, 2026
No menu items!

அதிவேக நெடுஞ்சாலை

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலமான கொடுப்பனவு நடவடிக்கைகள் தாமதம்..!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த இந்த நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.டி.கஹடபிட்டிய தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 11 ஆம் திகதி கொட்டாவ மற்றும் கடவத்த...

கடந்த ஐந்து நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகரித்துள்ள வருமானம்!

அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக கடந்த 4 நாட்களில் 17.4 கோடி ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆம் திகதி முதல் நேற்று வரை 17.4 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. குறித்த காலப்பகுதியில் சுமார் 5 இலட்சம் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக நேற்றைய...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்காக வங்கி அட்டை ஊடாக பணம் செலுத்தும் வசதி..!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்காக வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் முன்னோடி திட்டம் இந்த வாரம் தொடங்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முன்னோடித் திட்டம் கொட்டாவ மற்றும் கடவத்தை இடமாறும் பகுதிகளுக்கு இடையே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணத்திற்கான கட்டணங்களை டெபிட்,...

அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்துகளைக் குறைக்க புதிய திட்டங்கள் சமர்ப்பிப்பு!

அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்கு சுகாதாரத் துறைகள் பல திட்டங்களை சமர்ப்பித்துள்ளன. சுகாதார அமைச்சின் சாலை விபத்துகள் தொடர்பான தொழில்நுட்பக் குழுவிடம் இது தொடர்பான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தொற்றா நோய்கள் பிரிவின் விபத்து தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்தார். கட்டுநாயக்காவிலிருந்து மத்தள வரையிலான 254 கிலோமீட்டர் நீளமுள்ள...

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு மூடப்படவுள்ள வீதிகள்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதிகள் இன்று மாலை 6 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடையில், அவ்வப்போது மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளைய தினம் கொழும்பு – காலிமுகத்திடல், சுதந்திர சதுக்கம், பத்தரமுல்லை ஆகிய பகுதிகளில் பாதைகள் இடைக்கிடையில்...

மதுபோதையில் காரினை செலுத்திய இளைஞர் கைது!

காவல்துறையினரின் உத்தரவை மீறிப் பயணித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் காரினை செலுத்திய 20 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு பண்டாரகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிறந்தநாள் வீடொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வேளையில் குறித்த நபரை காவல்துறையினர் வீதி போக்குவரத்து சோதனைக்காக நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர். எனினும் குறித்த நபர் காவல்துறையினரின் சைகையினை பொருட்படுத்தாமல்...

சந்தேகத்திற்கு இடமான இளைஞனின் மரணம் குறித்து விசாரணை!

அகுணுகொலபெலஸ்ஸ-அபேசேகரகம சாலையில், கிரியகொடெல்ல சந்திக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் ஒரு இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டு மேம்பாலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர் 23 வயதான அபேசிங்க விஜேநாயக்க சந்தீப் லக்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணையின் போது, ​​அருகில் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு...

அதிவேக நெடுஞ்சாலைகளில் குவிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள்!

நேற்று (11) இரவு முதல் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சாலை மேம்பாட்டு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஃப்.ஏ. தெரிவித்தார். எம். பி. திரு. சூரிய பண்டார கூறுகிறார். இது விரைவுச் சாலையில் விபத்துகள் ஏற்படும் போது உயிர்காக்கும் மற்றும் தீயணைப்பு சேவைகளுக்கானது. ஒரு வருடத்திற்கு முன்பு முந்தைய அரசாங்கத்தின் போது...

நிலத்தடி மின் கம்பிகளை அறுத்துக் கொண்டிருந்த சந்தேக நபர் கைது..!

அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொடை வெளியேறும் பகுதிக்கு அருகில் நிலத்தடி மின் கம்பிகளை அறுத்துக் கொண்டிருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (15.09) காலை கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இரவுநேர ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு வத்தளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சந்தேகநபரிடம் இருந்து 14 அடி நீளமுள்ள இரண்டு...

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (24.07) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்தலயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி, முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் பின்னால் சென்ற லொறியின் சாரதி உதவியாளர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும் இது தொடர்பாக தெற்கு அதிவேக வீதியின் அங்குனுகொலபலஸ்ஸ...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img