அத்தியாவசிய பணி
உள்நாட்டுச்செய்திகள்
சுகாதார அமைச்சில் விடுமுறை அனுமதிகள் தற்காலிகமாக நிறுத்தம்!
சுகாதார அமைச்சின் ஊழியர்கள் அதிக அளவில் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளுக்கான அனுமதிகளை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்த அமைச்சு தீர்மானித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க வெளியிட்ட சுற்றறிக்கையில், சுகாதார மற்றும்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


